மருத்துவரை மிரட்டி 60 இலட்சம் சுருட்டிய முன்னாள் நர்ஸ் மற்றும் கணவர்.!!

0
கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும், விசேட வைத்தியர் ஒருவரை டிஜிட்டல் பிளாக்மெயில் மூலம் மிரட்டி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் பறித்த...

கம்பளையில் சோகம்: பரண் உடைந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
கம்பளை பகுதியில் பொருட்கள் வைப்பதற்காக கூரையோடு இணைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து நீர் குழாய் ஒன்றை எடுப்பதற்கு சிறுவனின் தந்தை முயன்றுள்ளார் விபத்து: அப்போது பரணில் இருந்த பலகை திடீரென உடைந்து, அவர் கீழே இருந்த...

நள்ளிரவில் அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; சினிமா பாணியில் சம்பவம் செய்த பொலிஸார்.!

0
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...

வல்வெட்டித்துறையில் சிறுவனுக்கு நேர்ந்த கதி! 

0
இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை-03 மணியளவில் யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள நீர்த் தடாகத்தில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பருத்தித்துறை புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 16) என்ற சிறுவன்...

பல கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டில் அமித் வீரசிங்க கைது!

0
“மஹசொன் பலகாய” அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது “அபினவ நிவஹல் பெரமுன” அமைப்பின் தலைவருமான அமித் வீரசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்ல மற்றும் திகன பகுதிகளில்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு விஜயம் 

0
அரசாங்க தகவல் திணைக்களத்தின் தெரிவிப்பின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரண்டு விபத்து – விசாரணையில் தெரியவந்த தகவல்

0
இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்து தடம் புரண்ட விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இயக்க மற்றும் பூட்டு தண்டு இணைப்பிகளை இரும்பு திருடர்கள் திருடிச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து...

“இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன.!

0
இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன (Krishantha Abeysena) தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை...

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! – முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கடிதம்!

0
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில்,...

இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா B வைரஸ் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!

0
நாடு முழுவதும் இன்புளுவென்சா B வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைரஸ் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கேட்டுக்கொண்டுள்ளார். தொற்றுநோய் விஞ்ஞாபனப்...