வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...

கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது!

0
கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது! கொத்தியாபுலையில் நடைபெற்ற பரபரப்பான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...

மட்டக்களப்பு கொலை–கொள்ளை வழக்கு: மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி கைது.!

0
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச்...

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் நிர்கதி: லண்டனில் இருந்து வந்த மச்சாளால் ஏற்பட்ட குடும்பத் தகராறு.!

0
லண்டன் வாழ் விவாகரத்தான இரு பிள்ளைகளின் இளம் தாயாரால், முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் இளம் குடும்பஸ்தர் காதல் திருமணம் செய்து...

காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

மசாஜ் நிலையம் பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 08 பேர் கைது.!!

0
சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, விடுதியின் முகாமையாளர்...

மட்டக்களப்பில் சோகம்: கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து இளம் பெண் பலி!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதனால்...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய...

EPF & ETF – முழுமையான வழிகாட்டி.

0
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய EPF & ETF – முழுமையான வழிகாட்டி அரசாங்க வேலை மட்டுமல்ல, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு EPF & ETF தொடர்பான அறியாமை...

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: 6 காவல்துறையினர் அதிரடியாகக் கைது.!

0
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி...