வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...

புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

0
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி...

EPF & ETF – முழுமையான வழிகாட்டி.

0
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய EPF & ETF – முழுமையான வழிகாட்டி அரசாங்க வேலை மட்டுமல்ல, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு EPF & ETF தொடர்பான அறியாமை...

ஸ்ரீடெலோ குழுவின் தலைவர் உதயராசா கைது ஏன்? காவல்துறை ஊடகப்பிரிவு.

0
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு தகவல். ஸ்ரீடெலோ குழுவினா தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு...

பிரபல பாடசாலையில் விபரீதம்: ஆசிரியர்கள், மாணவத் தலைவர் சிக்கிய சர்ச்சைக்குரிய வீடியோ!

0
தலைநகர் கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவதலைவர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் காணொளிகள் சுமார்...

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் நிர்கதி: லண்டனில் இருந்து வந்த மச்சாளால் ஏற்பட்ட குடும்பத் தகராறு.!

0
லண்டன் வாழ் விவாகரத்தான இரு பிள்ளைகளின் இளம் தாயாரால், முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் இளம் குடும்பஸ்தர் காதல் திருமணம் செய்து...

காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த கதி.!

0
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(18.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்...

பதைபதைக்க வைத்த கடத்தல் சம்பவம்.. தந்திரமாக தப்பிய மாணவன்.!

0
திருகோணமலையில் நேற்று (26) காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு...

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு.!

0
கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியிலேயே குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன்...