ஸ்ரீலங்கா

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

0
வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறித்த நபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது. மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு...

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சாரதியின் உறக்கத்தால் விபரீதம்

0
நோர்ட்டன் ப்ரிட்ஜ் - லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்ஸபான வைத்தியசாலையில்...

குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்! காட்டு யானை தாக்குதலில் பலி.!!

0
பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்தார். யானை தாக்குதலினால் நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச்...

ஏணி முறிந்து விழுந்ததில் முதியவர் பரிதாப பலி.!

0
கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தான...

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு பேருந்துகள்: சாரதி கவலைக்கிடம்.!!

0
களுத்துறை வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில்...

திருகோணமலையில் மரை இறைச்சியுடன் கைதான 23 வயது இளைஞர்.!

0
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரை இறைச்சியை மரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நுரைச்சோலையில் பெரும் ஆபத்து! மார்ச் 1 முதல் இலங்கைக்கு இருள் சூழப்போகிறதா?

0
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்படும் என எரிசக்தி நிபுணர் விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார். முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும்...

துறைமுகங்களில் முடங்கியுள்ள 2000 வாகனங்கள்!

0
துறைமுகங்களில் உள்ள வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்...

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு: அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

0
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

டிஜிட்டல் மயமாகும் தபால் துறை: இனி கைரேகை கட்டாயம்!

0
தபால் துறையில் ஊழியர்களின் வரவைப் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று (22.02.2026) திறந்து வைத்து...