ஸ்ரீலங்கா

பெருமளவான  கஞ்சா கடத்தல்: ரூ.128,000 பணத்துடன் இருவர் கைது.!!

0
சிலாபம் - தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை மதியம், சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்...

சங்கக்கார பெயரில் முதலீட்டு மோசடி வீடியோ: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!

0
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (09) வெளியான தகவல்களின் அடிப்படையில், Factcrescendo...

முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை - முனைக்காடு...

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய படகு உடன் 10 மீனவர்கள் கைது.!!

0
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த (08) ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல...

விருந்துபசாரத்தில் பல்கலைக்கழக மாணவன் கொலை: 5 பேர் கைது.!!

0
ஹோமாகம - மொரகஹஹேன பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞர்...

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி: பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது.!!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளை பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 34...

நேற்று நாட்டின் பல பகுதிகளில் தொடர் விபத்துகள்: சிறுவன் உட்பட மூவர் பலி

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டை - போலான, கொக்கல்ல வீதியில் இரவு ஏற்பட்ட விபத்தில் 15 வயதுடைய...

 மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு.!!

0
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது,...

மருதானையில் 1.22 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது: விநியோக வலையமைப்பு குறித்து விசாரணை

0
மருதானை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அப்பகுதியில்...

பலத்த காற்று, மழையால் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் காயம்!!

0
பல்லேகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தெல்தெனிய–கண்டி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர...