கொழும்பில் பதிவான இரண்டு கொலை சம்பவங்கள்..! அகற்றப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள்

0
கொழும்பில் இரண்டு வேறு இடங்களில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும்.

0
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும். ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்து ரூ. 410 ஆகவும், ஆக்டேன் 95 பெட்ரோல் விலை  ரூ. 15 அதிகரித்து ரூ. 470...

வியட்நாமில் நடைபெறும் ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு மட்டக்களப்பு மாணவி தவிசாலினி தெரிவு.!!

0
வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப்...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சம்!

0
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான அசாத் மௌலானாவிடம் CID அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

நண்பருடன் உணவகத்துக்குச் சென்று வீடு திரும்பிய மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!   

0
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19.05.2026) இரவு நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்ச் சைக்கிளில் குறித்த...

பாழடைந்த வீடு ஒன்றில் இரத்தக் கறைகளுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு.!!

0
  கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47...

ஜனாதிபதி மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்!!

0
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி...

கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி…. நீடிக்கும் மர்மம்.!!

0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை...

இளம் குடும்பஸ்தர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை

0
இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன் புத்திக ராஜபக்ஷ என்ற திருமணமான...

“தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய கே. ராஜனின் சோக முடிவு!”

0
தமிழ் திரையுலகின் பிரபல மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் (85) அவர்கள் மே 17, 2026 அன்று சென்னையில் காலமானார். சென்னை அடையாறு மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஆற்றில்...