தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மருத்துவ தம்பதியினரின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை பாராட்டு.

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரின் பாராட்டுக்களையும்...

குருணாகலில் 21,950 போதை மாத்திரைகள் கைப்பற்றல்: 3 பேர் கைது.!

0
குருணாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்லண்ட்வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குருணாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது 20...

மோட்டார் சைக்கிள் விபத்து: 23 வயது இளைஞர் பலி.!!

0
தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்துடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்.!

0
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

கெசல்கமுவ ஆற்றில் மூழ்கிய மாணவன் உயிரிழப்பு: சடலம் இன்று மீட்பு.!

0
கெசல்கமுவ ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸாரின் தகவலின்படி, ‘சில்வர் வாலா’ எனப்படும் ஆழமான பகுதியில்...

மட்டக்களப்பில் உணவகத்தில் தாக்குதல்: கொத்து தயாரித்த நபர் கடுமையாக காயம்.!

0
மட்டக்களப்பு அரசடி பகுதியில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 02) நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இரவு நேரத்தில் இயங்கும் உணவகத்தில் பணியாற்றிய நபர் மீது இந்த தாக்குதல்...

நெடுந்தீவு அரசுப் படகுகள் நிறுத்தம், தனியார் சேவையில் மக்கள் அவதி.!

0
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்து சேவை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) முதல் தனியார் கையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட அரசுப் படகுகள்...

இரு பெண்கள் உட்பட புதையல் தோண்டிய 11 பேர் கைது.!

0
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அதிகாலை...

செங்கலடியில் யானை அட்டகாசம்: கடை சேதம், மக்கள் அச்சத்தில்…!

0
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை காட்டு யானை ஒன்று நகருக்குள் நுழைந்து கடை ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. கறுத்தப்பாலம் வழியாக நகருக்குள் வந்த யானை, விவசாயப் பொருட்கள் விற்பனை...

ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் காலமானார்.

0
வீதி விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் தனது 47ஆவது வயதில் காலமானார். இந்த சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல்...