மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

0
மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது....

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

0
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட - கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை...

மதுபானசாலை அருகே கொடூரம்; பெண் வியாபாரி மீது ஹெல்மெட் தாக்குதல்.!

0
இராக்குவானை மாதம்பே சந்தியில் உள்ள மதுபானசாலை அருகே அசைவ சிற்றுண்டி கடை நடத்தி வந்த பெண் ஒருவர் மீது இளைஞர் ஒருவரால் ஹெல்மெட்டால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற...

ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கைக்கு நேர்ந்த சோகம் – O/L தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவன் பலி! 

0
மொனராகலை, சிரிபுரகம பகுதியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த...

15 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு: பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

0
15 வயது சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று...

துப்பாக்கியுடன் இளம்பெண்ணை கடத்த முயன்ற இருவர் கைது.!!

0
கொழும்பு புறநகர் பகுதியான மத்தேகொடையில் 20 வயதுடைய இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர், கடந்த மூன்று...

மெகா சேஸிங்.. சரித்திரம் படைத்த விராட் கோலி.. கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.!!

0
2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சரித்திரம் படைத்துள்ளார். அவரது அதிரடியால்...

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி,சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்…! 

0
சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கிய இளைஞன் வைத்தியசாலையில்!

0
யாழ்ப்பாணத்தில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கியதாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த...

தேசிய பாடசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து சம்பவம்: 5 மாணவர்கள் காயம்.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13.05.2026) காலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் விஞ்ஞானப்...