இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.!

0
நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா...

மக்களுக்கு நற்செய்தி: ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்.!!

0
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத்...

தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்!

0
கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த...

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்.!

0
சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது. குறித்த விடயத்தை அகில...

யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு.!

0
தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில்...

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் பீதி! பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.

0
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குறித்த...

பார்வை குறைபாடு தடையல்ல: 17 வயது ஈஸ்வரி 11 மணி 15 நிமிடங்களில் பாக் நீரிணையை நீந்தி சாதனை

0
பார்வை குறைபாடு தடையல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்றுத்திறனாளி ஈஸ்வரி, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் நீரிணை கடலை 11...

மாணவர்கள் மற்றும் உயர்நிலை பெண்களையும் குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு: பின்னணியில் வெளிநாட்டு மூளைகள்.

0
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

போலி இலக்கத் தகடு மோட்டார் சைக்கிள், தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது.!!

0
காலி மாவட்டத்தின் பட்டபொல பகுதியில் நேற்று திங்கட்கிழமை மதியம், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு...

சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, இன்று(07) மற்றும் நாளை(08) நள்ளிரவு 11.59 மணி வரை சில விமான சேவைகளை இரத்து செய்ய சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கட்டுநாயக்கவிலிருந்து...