இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.!

0
நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா...

நடுவானில் கழன்று விழுந்த சக்கரம் – மரண பயத்தை காட்டிய 27 நிமிடங்கள்.!

0
லண்டன் நோக்கி புறப்பட்ட பிரித்தானிய ஏர்வேஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரத்தை இழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் ஒன்றிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரம் கழன்று...

காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

ஈஷி கேஷ் போதைப்பொருள் விநியோகம்: சந்தேகநபர்கள் கைது.!!

0
ஈஷி கேஷ் அமைப்பு மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் 638...

24 மணிநேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.!

0
ஒரே நாளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 309 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 44 சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பெற்றோர்களே அவதானம்! பாடசாலைகளில் நிதி சேகரிக்க அனுமதி இல்லை.!!

0
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

கல்லூண்டாய் குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து! நச்சுப் புகையால் மூச்சுத்திணறும் பொதுமக்கள்.!

0
யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (20-01-2026) மாலை இடம்பெற்றுள்ளது. வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ். மாநகர...

சினிமா பாணியில் ஆள்மாறாட்டம்! மரத் துப்பாக்கியுடன் வலம் வந்த போலி பெண் பொலிஸ்

0
புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால்...

கொழும்பில் காரில் இருந்த தம்பதி மீது T56 ரக துப்பாக்கியால் தாக்குதல்.!!

0
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. தாக்குதல்...

ஜனாதிபதியின் மலையக விஜயம் குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கடும் விமர்சனம்.!

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது என்பது நாம் அறிந்ததே. இது கட்சி அரசியல்...