காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய காதலி.!

0
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர்...

பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்!

0
சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது நேர்ந்த கொடூரம்.!!

0
கந்தளாய் அக்போபுர காவல்துறை பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அக்போபுர காவல் நிலையத்தில்...

நண்பருடன் உணவகத்துக்குச் சென்று வீடு திரும்பிய மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!   

0
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19.05.2026) இரவு நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்ச் சைக்கிளில் குறித்த...

கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு : 46 வயது நபர் பலி, சந்தேகநபர் கைது.!!

0
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் சனிக்கிழமை (11) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 46 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...

1 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்.!

0
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் திருகோணமலை மூதூர் ஷாபி...

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!!

0
கடுவெல – வெலிவிட்ட பகுதியில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தேகநபரை...

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது.!

0
இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்...

மட்டக்களப்பில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்களை மடக்கி பிடித்த மக்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை...

வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த கதி.!

0
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(18.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்...