சாணக்கியன் தொடர்ந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் குருபரன் – இன்று விசாரனை

0
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டதாகக் கூறி தாக்கல் செய்த நிகழ்நிலைக் காப்புச் சட்ட (Online Safety Act) வழக்கு, நாளை (வெள்ளிக்கிழமை)...

அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை...

இந்து ஆலயங்களை அழிக்கலாமா? தையிட்டி விகாரை விவகாரம் எஸ். சிறீதரன் கேள்வி

0
தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்ற நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை ஏன் அகற்றப்படக்கூடாது என தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.!

0
இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்த எரிபொருள்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இன்றுடன் ரத்து.!

0
இலங்கையில் இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை நாடாளுமன்றில்...

இலங்கையில் 13 நாட்களில் 77 விபத்துக்கள் : 82 பேர் உயிரிழப்பு!

0
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார். விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம்...

ஹட்டன் வனப்பகுதியில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் – மக்கள் சந்தேகம், போலீஸ் எச்சரிக்கை.!

0
ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடுமையான வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவம் குறித்து...

ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பிற்கு வருகை.

0
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் (IRIS Bushehr) என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு...

பயணிகளின் உயிர் ஊசலாடுகிறதா? 60% பேருந்து சாரதிகள் போதைக்கு அடிமை.!

0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்து! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

0
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400- இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எபொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச்...