பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்!

0
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப்...

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச 10 உலங்கு வானூர்திகள்.!!

0
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக உலங்கு வானூர்திகளை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த...

பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வீடுகள் திறப்பு!

0
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் தாராள நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) காலை...

பாடசாலை மாணவி வன்புணர்வு: 55 நாட்கள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கைது.!

0
அம்பாறையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி...

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 15 எலும்புக்கூடுகள்.!!

0
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு...

EPF & ETF – முழுமையான வழிகாட்டி.

0
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய EPF & ETF – முழுமையான வழிகாட்டி அரசாங்க வேலை மட்டுமல்ல, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு EPF & ETF தொடர்பான அறியாமை...

பயணிகள் பாதுகாப்பு விதிமீறல்: வவுனியா SLTB சாரதிக்கு வழங்கப்பட்ட உத்தரவு.!

0
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும்...

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்.!!

0
இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. மேலும் தென்னை அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த...

மாணவி மீதான கொடூரத் தாக்குதல்: தலைமறைவாக இருந்த ஆசிரியர் அதிரடி கைது!

0
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த...

ரயில் மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.!

0
பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்துக்குள் அலைந்து திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....