மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அரசு உறுதி.

0
மலையகத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அனுப்ப தீர்மானம்.

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடையிலான அண்மைய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை இருநாடுகளின்...

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது – துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு.!

0
சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரிக்கை – ஏப்ரல் 28 இறுதி தேதி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்பு மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

0
சட்டவிரோதமாக துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகை முனையத்தில் பயணப்...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சொகுசு பஸ்.!!

0
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பற்றி எரிந்துள்ளது. பிற்பகல் 1.55...

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தி நகை கொள்ளை: மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது!

0
மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில் மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு...

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு – ஏப்ரல் 10க்குள் மேன்முறையீடு செய்ய அறிவுரை.

0
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் இன்று வெள்ளிக்கிழமை (27) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல்...

நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி; மின் உற்பத்தியும் பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்ததால், நீர்மின் உற்பத்தி...

குளவிக் கொட்டால் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

0
பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது...