இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.!!

0
  எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என அவர்...

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது சிறுமி பேருந்து மோதிப் பலி.!

0
வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம்...

13 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரு பிள்ளைகளின் தந்தை கைது.!

0
பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவன் ஒருவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி பொலிஸாரால்...

மருத்துவ ஆலோசனையின்றி விடப்பட்ட மருந்து; பறிபோன கண்பார்வை – இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

0
29 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர், கடந்த திங்கட் கிழமை காலை காலி, கராபிட்டிய கண் மருத்துவ மனைக்கு மிகக் கடுமையான வலியுடனும், சிவந்த வலது கண்ணுடனும் வந்தார். "ஞாயிற்றுக் கிழமை மருத்துவ...

பிஸ்கட் காகிதத்திற்குள் ‘ஐஸ்’ – சிறையில் சிக்கிய தாய் – மகள்.! 

0
சிறையிலிருக்கும் கைதிக்கு பிஸ்கட் கொடுக்க வந்த இடத்தில், சிறை அதிகாரிகளுக்கே "ஷாட்" கொடுக்க முயன்ற தாய் மற்றும் மகளின் பலே திட்டம் அம்பலமாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலைக்கு தனது உறவினரைப்...

வெறும் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட நபரொவருவர் 01 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம்.!

0
  ஒரு கிலோ கீரிச் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாய் என்று - அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு கிலோ கீரிச் சம்பாவை 800 ரூபாய்க்கு அக்கரைப்பற்றில் விற்ற -...

முன்னாள் ஜனாதிபதி – அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! அநுரவின் அதிரடி அறிவிப்பு

0
இந்த மாதத்தில் மிக முக்கிய நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. எனினும், அந்தத் தீர்ப்பு இந்த மாதத்தில் வழங்கப்படும்...

ஜனாதிபதி அநுர தலைமையில் நுவரெலியாவில் மாபெரும் மே தினக் கூட்டம்.

0
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும்...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேரணி.!

0
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று (01) வெள்ளிக்கிழமை அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி தலைமையில்...

மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சக அதிகாரி; காரணம் $2.5 மில்லியன் சைபர் திருட்டு?

0
இலங்கையில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 80 கோடி+) சைபர் திருட்டு சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் (30.04.2026)...