நுவரெலியாவில் காட்டுப் பகுதியில் தீ பரவி விலங்குகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு.!

0
நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி, நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள நடு காட்டுப் பகுதிகளில் இன்று புதன்கிழமை (25) காலை...

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் கைது.!!

0
  நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்....

யாழில் யானைகள் திட்டமிட்டு விடப்பட்டு 36 தென்னைகள் நாசம் – குடும்பஸ்தர் கவலை.!

0
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் வாழும் குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார். இவரின் குற்றச்சாட்டின் படி, யானைகள் ஏற்படுத்திய சேதத்தைக் அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை...

ஊதியம் வழங்காதது மனித உரிமை மீறல்: சுகாதார தொழிலாளியின் போராட்டம் கவனம் ஈர்ப்பு போராட்டம்.!!

0
பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9ஆம் மாதங்களில் தமக்கான ஊதியம் வழங்கப்படாதது மனித உரிமை மீறலாகும் என சுகாதார தொழிலாளி ஒருவர்...

ரூ.6.4 மில்லியன் இலஞ்சம்: காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி கைது.!!

0
தனியார் காப்புறுதி நிறுவனமொன்றின் மோட்டார் தொழில்நுட்பப் பொது முகாமையாளர் ஒருவர், இலஞ்சம் வழங்கியதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததுமெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...

காலியில் இணைய மோசடியில் ஈடுபட்ட 9 வியட்நாமியர்கள் கைது – 84 கைபேசிகள் பறிமுதல்.!

0
காலி, பொத்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகந்த பகுதியில் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்த 09 வியட்நாமிய பிரஜைகள் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாக்கள் மூலம் இலங்கைக்கு வந்திருந்த இவர்களை குறிவைத்து...

IMF அதிகாரிகள் குழு இலங்கை வருகை – 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வு பணிகள் தொடக்கம்.

0
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுக்கவும், மத்திய கிழக்கு மோதல்களின் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்யவும் சர்வதேச நாணய நிதிய (IMF) அதிகாரிகள் குழு வியாழக்கிழமை...

நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது.!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா – எடேரமுல்லை பகுதியில் சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நேற்று புதன்கிழமை (25)...

பிற்பகல் இடியுடன் மழை வாய்ப்பு – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

0
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....

மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை!

0
கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) காலை மீட்கப்பட்டது. சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடுகஸ்தொட்டை பொலிஸார் சம்பவ...