தமிழரசு கட்சியின் அதிரடி முடிவு? வவுனியா வடக்கில் தவிசாளர் மாற்றம்.!

0
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை மாற்றுவது தொடர்பில் தமிழரசு கட்சி மாவட்ட குழு தீர்மானித்து இருப்பதாக தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதேச சபைகளுக்கான தலைவர்கள் தெரிவின் போது சுழற்சி முறையில்...

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்.

0
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்திப்பு .!!

0
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஈழத்தமிழ்...

வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!  

0
யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில்...

அர்ச்சுனா எம்பியின் பதவி பறிபோகுமா?: அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது மனு!    

0
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 31 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

கிளிநொச்சி நகரில் தடுத்து நிறுத்தப்பட்ட டிப்பர் வாகனங்கள்: விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!  

0
கிளிநொச்சி ஏ-09 வீதி இரணைமடுச் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான பகுதியில் டிப்பர் வாகனம் உட்படக் கனரக வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது எனக் கடந்த மாதம்-30 ஆம் திகதி கிளிநொச்சி...

ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு!

0
ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு நோயாளர் காவு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையளிப்பு நிகழ்வு அண்மையில் சுகாதார...

றோயல் லீட் முன்பள்ளியில் மழலைகள் மகிழ்களவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!!

0
முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள றோயல் லீட் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான மழைலைகள் மகிழ்களவிழா 30.06.2026நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார். கள்ளப்பாடு பொதுநோக்குமண்டப வளாகத்தில்...

வவுனியா மாநகர சபையின் செங்கோல், மேயரின் அங்கி காணாமல் போன விவகாரம்: முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரை கைது...

0
வவுனியா மாநகர சபையின் அதிகாரப்பூர்வ செங்கோல் (Mace), மேயரின் அங்கி மற்றும் பதக்கம் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...

தேசிய ரோபோ தொழில்நுட்ப போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.

0
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய ரோபோ போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களையும் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த...