ரூ.49.9 இலட்சம் மோசடி செய்த நபர் கைது.!!

0
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி...

பாரவூர்திகள் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு.!!

0
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில்...

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கமே வழங்கு: கிளிநொச்சி விவசாயிகள்.!

0
நெல்லுக்கான நியாயமான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்து வழங்க வேண்டுமென வலியுறுத்திக் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி நகரிலுள்ள சித்தி விநாயகர் ஆலய முன்றலிலிருந்து...

சுதேச மருத்துவர்களின் இடமாற்றம்: உடனடி தீர்வு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

0
சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் தில்லையம்பலம் சர்வானந்தனிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற...

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

0
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   இந்நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை...

ஏழாலையில் இளம் வயதில் உயிரிழந்த மகளுக்காக வீட்டை அறிவாலயமாக மாற்றிய தாயார்.!!

0
இளம் வயதில் காலமான தனது மகளின் நினைவாகத் தாயாரொருவர் மகள் வாசித்த புத்தகங்களை உள்ளடக்கிய தனியார் நூலகமொன்றை மகளின் பெயருடன் கூடியதாக அமைத்துள்ளார். குறித்த அறிவாலயத்தில் ஏராளமான பெறுமதியான நூல்கள் காணப்படுகின்றமையும் இங்கு...

புதுக்குடியிருப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு: 16.06.2026 அன்று எம்.பி துரைராசா ரவிகரன் பங்கேற்பு

0
புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மக்கள் தொடர்பகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு பிற்பகல்...

சரிகம இசைப் போட்டியில் சாதித்த வர்ஜாவுக்கு யாழில் உற்சாக வரவேற்பு!   

0
இந்தியாவின் தமிழ்நாட்டின் சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப மாபெரும் இசைப் போட்டி நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியின் இறுதிச் சுற்று வரை பயணித்து இறுதிச் சுற்றில் ஐந்து இடங்களுக்குள் ஒருவராகத் தெரிவாகிச்...

சிவாஜிலிங்கத்திற்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை

0
மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், வல்வெட்டித்துறை நகர சபையின் தற்போதைய தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு கடந்த ஜூன் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக...

மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவு – மக்கள் இயக்கம் கோரிக்கை..! 

0
போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்....