யாழில் பறிபோன 22, 24 வயது இளைஞர்களின் உயிர்கள்..!

0
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் நேற்று (04) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்...

கச்ச தீவக் கொடுக்க வேண்டாம் விஜய் கேட்டால் யாழ் மாவட்டத்தையே கொடுங்கள் | அரஜுனா MP.

0
நெடுந்தீவு போன்ற தீவுப் பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி இல்லையென நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் (05.05.2026) தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த...

யாழில் வீட்டில் இருந்து சுயதொழிலாக சமூகவிரோத செயல் செய்த பெண்ணும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணும் கைது.!

0
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு...

யாழில்  மடத்தில் வேலை செய்த 19 வயது பெண் பலி.!! 

0
யாழில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2026) இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு...

கிளிநொச்சியில் மனைவி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்.

0
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின்...

“Green Jaffna Project” மரநடுகைச் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்.

0
  யாழ்ப்பாணத்தை பசுமையாக்கும் நோக்கில் முக்கியமான சுற்றுச்சூழல் முயற்சியாக, யாழ்ப்பாண மருத்துவச் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவை இணைந்து “Green Jaffna Project” எனப்படும் மரநடுகைச்...

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை பின்னணி? நேற்று நீதிமன்றில் நடந்த சம்பவம்..!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப்...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொழிலாளர் தின பேரணி.!!

0
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்...

செம்மணி புதைகுழியில் நாணயக் குற்றியுடன் மனித எலும்புக்கூடு மீட்பு – எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

0
செம்மணி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில், வியாழக்கிழமை மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை அகழ்வில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை...

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்.

0
மனித சமூகம் உழைப்பினால் தான் இன்றைய உலகத்தைப் படைத்திருக்கிறது. இன்றைய வாழ்வின் வேகமும் வாய்ப்புக்களும் வசதிகளும் பன்னெடுங்காலமாக மனிதர்கள் கொடுத்த உழைப்பினால் விளைந்தவை. ஒரு பிள்ளை நற்பிரஜையாக மண்ணில் தலையெடுக்க வேண்டும் என்ற குடியியல்...