கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

0
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது...

யாழ் விரிவுரையாளர் கொலை – மருமகன் பகீர் ஒப்புதல்!

0
எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான...

அகில இலங்கை ரீதியாக முதலிடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை!

0
கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level)...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா: 8 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி.!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப்...

கடல் சூழ்ந்து நிலைபெறும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு – நெடுந்தீவு

0
இலங்கை தீவின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவென அழைக்கப்படும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும்,...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலம்!

0
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை  மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியதேவி நந்தசேன அவர்களின்...

யாழில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வலுத்த போராட்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

40 பயணிகளின் உயிர் காத்த சாரதி – 50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து.!

0
நுவரெலியா - நீல்தண்டாஹின்னையில் இருந்து தெரிபஹை நோக்கி பயணித்த வலப்பனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று காலை பாரிய விபத்திலிருந்து தப்பியுள்ளது. இராசிங்கொல்ல முதலாவது வளைவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது,...

“சுத்தமான நல்லூர்” கடும் கண்காணிப்பு நடவடிக்கை – 5 மாதத்தில் ரூ.4.20 லட்சம் அபராதம்!

0
5 மாதங்களில் ரூ.4,20,000 வருமானம் – பொது இடங்களில் குப்பை வீசுவதை கட்டுப்படுத்த நல்லூரில் கடும் நடவடிக்கை. தமிழ் மக்கள் கூட்டணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்டவிரோதமாக...

வாள்கள், கோடாரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் அதிரடியாக கைது.!!

0
அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...