இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

கடல் சூழ்ந்து நிலைபெறும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு – நெடுந்தீவு

0
இலங்கை தீவின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவென அழைக்கப்படும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும்,...

சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.   பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி...

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முதலாவது மரண தண்டனை தீர்ப்பு.!

0
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம்...

“சுத்தமான நல்லூர்” கடும் கண்காணிப்பு நடவடிக்கை – 5 மாதத்தில் ரூ.4.20 லட்சம் அபராதம்!

0
5 மாதங்களில் ரூ.4,20,000 வருமானம் – பொது இடங்களில் குப்பை வீசுவதை கட்டுப்படுத்த நல்லூரில் கடும் நடவடிக்கை. தமிழ் மக்கள் கூட்டணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்டவிரோதமாக...

கழிவகற்றல் முறையை நவீனமயப்படுதுகிறது நல்லூர் பிரதேச சபை.

0
நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றல் முகாமைத்துவம் முழுமையாக இலத்திரனியல் மயமாகிறது நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளை முற்றாக இலத்திரனியல் மயப்படுத்தும் செயல்திட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அவர்களினால்...

யாழில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வலுத்த போராட்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

0
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும்...

வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம் – 50 வயது பெண் கைது

0
பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில், வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று (23) கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்பில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கைது...

மன்னாரில் நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக்: ஆரம்பம்

0
மன்னார் பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று (09.01.2026) அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது. இதுவரை நரம்பியல் சத்திர...