புலம்பெயர் நண்பன் செய்த துரோகம்; 4 கோடியை இழந்த இளம் பொறியியலாளர்.!

0
புலம்பெயர் நாட்டில் உள்ள நண்பன் ஏமாற்றியதால், யாழில் , 4 கோடி ரூபாவை இழந்த இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் வசிக்கும்...

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு.!

0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி தெற்குப் பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த...

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!!

0
  செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட புடவைகள் விநியோகம் செய்யப்படாமல் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்புட்ட நேரியகுளம் கிராம மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு...

ஓமானில் உயிரிழந்த வவுனியா தாய்: உண்மை காரணம் குறித்து கேள்விகள்

0
வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிந்துஜா, குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற பின்னரும் அவர் தனது குடும்பத்தினருடன்...

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்!

0
வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில பொலிசார் மேலும் தெரிவிக்கையில், வவுனியா - மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இருந்து...

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

0
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நாளை மறுதினம்(12.06.2026) நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் தலைவர் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இன்று(10.06.2026) யாழ். பல்கலைக்கழக காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

செம்மணி 19ஆவது நாள் அகழ்வு! நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை.

0
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றையதினம் 19வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றைய தினத்துடன் 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள்...

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

0
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (07) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்வரன் நிக்சன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணியில் மேலும் 08 என்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு.!

0
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரண்டு சிறுவர்களுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் என்புக் கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 08 என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து...

ஓமந்தை ஆலயத்தில் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை!

0
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி...