வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்.!!

0
வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு...

திடீரெனப் புரட்டிப் போட்ட மினி சூறாவளி: பரந்தன் பொதுச் சந்தைக்குக் கடும் சேதம்.!!   

0
இன்று வியாழக்கிழமை (30.04.2026) மாலை-05 மணியளவில் கிளிநொச்சி பரந்தனில் கடும் மழையுடன் வீசிய மினிசூறாவளிக் காற்றால் பரந்தன் பொதுச் சந்தை கடும் சேதங்களுக்குள்ளானது. இதன் காரணமாக 12 வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, புனரமைக்கப்பட்ட...

யாழில் ஆசிரியைகள், மாணவிகள் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாக மாற்றிய மாணவர்கள் கைது.!!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் சில மாணவர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆபாசமாக மாற்றி...

வவுனியா மாநகர சபை முறைகேடுகள்: நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு.!!

0
வவுனியா, ஏப்ரல் 28 – வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வடக்கு...

வடமாகாண காணி பிரச்சினை: அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரிக்கை.!

0
வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினராலும் மற்றும் அரச திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை உடனடியாக மக்களிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி...

சினிமாவை மிஞ்சிய துணிச்சல் : ஒற்றைப் பெண்ணாக மல்லுக்கட்டி மடக்கிப்பிடித்த பெண் போலீஸ்.!

0
திருக்கோவில் போலீஸ் நிலைய பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர், கடமையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், குறித்த நபரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த 30...

கிளிநொச்சியில் தொடரும் தற்கொலைகள் :  இன்றும் உயிரிழந்த ஓர் இளைஞர்.!

0
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் இயன்முகிலன் (20) இன்று (27.04.2026) உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே...

ரூ.68000 இற்கு மதுபான விருந்து; தொலைந்த ATM அட்டையை கண்டெடுத்த நபர் குதூகலம்.!!

0
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தேனீர் கடை நடத்தி வந்த ஒருவரின் ATM அட்டை தொலைந்த நிலையில், அதை கண்டெடுத்த நபர் உரியவரிடம் ஒப்படைக்காமல் பயன்படுத்தி ரூ. 68,796 வரை பணத்தை மோசடி செய்த...

சற்று முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா Mp.!!

0
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது அர்ச்சுனா துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த...

TikTok காதலால் வந்த வினை! சிக்கிய இரண்டு “மன்மதராசாக்கள்”

0
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாயமான நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். TikTok மூலம் அறிமுகமான கரவெட்டி பகுதியைச்...