மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...

மன்னாரில் 56 இலட்சம் ரூபாய் திருட்டு நகைகளுடன் சிக்கிய 4 பெண்கள்.!!

0
மன்னார் - சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம்...

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குளவித் தாக்குதல்! 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!!

0
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்திற்கு...

வவுனியாவில் கனரக வாகனம் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி.!

0
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (09) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 64 வயதுடைய நபரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்...

உருத்திரபுரம் விபத்தில் போதைப்பொருள் பயன்பாடு சந்தேகம்: இளம் தாய் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள்.

0
நேற்றைய தினம் உருத்திரபுரம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியைச் சேர்ந்த...

புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய மூன்று இளைஞர்கள் கைது.!

0
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வெகனார் வாகனத்தில் மாட்டினை கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக மாடுகள் களவாடப்பட்டு வரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து...

அம்பாறையில் கடலரிப்பு அதிகரிப்பு: வாழ்வாதாரம் பாதிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...

‘100% வெற்றி’ என்ற வரலாற்றை எழுதிய உருத்திரபுரம் மகா வித்தியாலயம்!

0
கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனையொன்றைப் படைத்துள்ளது. இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து,...

யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்: பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு

0
அகில இலங்கை கடற்றொழில் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம்(6.6.2026) யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கடற்றொழில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சனைகள், ஏனைய...