கழிவு நீர் பிரச்சினை தீருமா? மல்லாவி மருத்துவமனையில் ஆளுநர்!

0
மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு...

வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட ரி20 உலககிண்ணம் : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

0
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று(01) வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது...

வவுனியாவில் 15 வயது மாணவி மாயம்! கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்.

0
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து வெளியேறிச்...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

0
வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை உறுதியாக நிற்பது அனைவரினதும் கடமை! சட்டதரணி யோதிலிங்கம்.

0
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரை அகற்றப்படும் வரை போராட்டத்தை உறுதியுடன் தொடர்வது தமிழ் மக்களின் பொது கடமையாகும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

போக்குவரத்து பொலிசாரின் செயல்; அதிருப்தியில் வவுனியா மக்கள்

0
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்.   வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்...

பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

0
காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம் 2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண...

பழுதடைந்த சோள விதைகள் – சத்துணவு என்ற பெயரில் நடக்கும் சதி?

0
மன்னார் நடுக்குடா பகுதியில் உரிய அனுமதி இன்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார்...

காணித் தகராறில் மண்வெட்டியால் அடித்துக் கொலை – இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர் மண்வெட்டியால்...