36 சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்த தொழிலதிபர் கைது.!!

0
18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக...

முல்லைத் தேர்வில் மாணவிய இலக்காகக் கொண்டு சங்கிலித் திருட்டு.!!

0
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில், டியூஷன் முடித்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிய உயர்தர மாணவி ஒருவரிடம் மாலை 3.30 மணியளவில் சங்கிலி பறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இரு...

போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

வடமாகாண காணி பிரச்சினை: அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரிக்கை.!

0
வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினராலும் மற்றும் அரச திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை உடனடியாக மக்களிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி...

முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

0
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து! காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

ஈழத்தமிழர்களுக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை: சுகாஷ் கருத்து! 

0
ஈழத்தில் விஜயின் இரசிகர்கள் சீமானைத் தூற்ற வேண்டியதில்லை. சீமானின் ஆதரவாளர்கள் விஜயை எதிர்க்க வேண்டியதுமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்...

ஒரே வீட்டில் 3-வது முறையாகத் திருட்டு! – 119-க்கு அழைத்தும் வராத பொலிஸார்.!!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து...

பூசகர் நடத்திய வாள்வெட்டு; ஆலய வளாகத்திற்குள் மற்றொரு பூசாரி கொடூரக் கொலை.!!

0
யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும்...

நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(18.02.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தேவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்...

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த CTB ஊழியருக்கு அதிரடித் தண்டனை.!

0
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப்...