ஈழத்தமிழர்கள் பெருமை; பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!

0
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா திங்கட்கிழமை (23) துணை மேயராக அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நியமனம் வெளிநாடுகளில்...

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் ஆய்வு.

0
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று (12.05.2026) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின்...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில்...

TikTok காதலால் வந்த வினை! சிக்கிய இரண்டு “மன்மதராசாக்கள்”

0
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாயமான நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். TikTok மூலம் அறிமுகமான கரவெட்டி பகுதியைச்...

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

0
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (07) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்வரன் நிக்சன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குளவித் தாக்குதல்! 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!!

0
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்திற்கு...

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக புதிய திட்டங்கள் – அமைச்சர் சாவித்திரி உறுதி

0
வவுனியாவில் 7999 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர். அவர்களை மீள் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் மற்றும் மகளிர்...

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா.

0
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

2027 மகளிர் உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி அக்ஷராஸ்ரீ தெரிவு!

0
2027 U-19 மகளிர் உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் 25 பேர் கொண்ட இலங்கைத் தேசிய குழாமில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த மாணவியான அக்ஷராஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும்,...

STF வீரரை மோதிவிட்டு தப்ப முயன்ற மணல் கடத்தல் கும்பல்; துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு.!

0
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மற்றுமொரு உழவு இயந்திர சாரதி...