கழிவகற்றல் முறையை நவீனமயப்படுதுகிறது நல்லூர் பிரதேச சபை.

0
நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றல் முகாமைத்துவம் முழுமையாக இலத்திரனியல் மயமாகிறது நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளை முற்றாக இலத்திரனியல் மயப்படுத்தும் செயல்திட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அவர்களினால்...

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு – இருவர் கைது.!!

0
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத் தரிப்பிடத்தில்...

‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது.

0
'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு...

யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!

0
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத்...

துணுக்காய் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி அரச அதிகாரி பலி.!!

0
துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி...

வாள்கள், கோடாரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் அதிரடியாக கைது.!!

0
அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...

போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

தரம் உயர்கிறது. யாழ்.போதனா மருத்துவமனை!

0
தேசிய மருத்துமனையாகிறது யாழ்.போதனா மருத்துவமனை! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் - எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார...

வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா தொகடர்பில் அதிகாரிகள் தீர்மாணம்!

0
திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா: ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரம். வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...