முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது.!!

0
இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று...

கிளிநொச்சியில் ஒன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி.!!

0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை...

தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு.!!

0
தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்,...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் விசேட பெண்நோயியல் மருத்துவ மையத்தின் வளங்களை வெளிமாவட்டத்திற்கு மாற்ற முயற்சி.

0
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவ மையத்திற்கு வழங்கப்பட்ட விசேட கட்டில்களை வெளிமாவட்ட வைத்தியசாலைக்கு வழங்குமாறு மாகாண மட்ட உயரதிகாரிகள் பணித்துள்ளதாக தகவல்கள்...

முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரனுக்கு என்ன நடந்தது?

0
முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை (02.09.2026) இரவு பதிவிட்டுள்ள முகநூல் பதிவு தற்போது பலரதும் கவனத்தை திருப்பியுள்ளது. என்னுடைய உந்துருளிக்கு வயசு 26. இன்னும் அதன் உறுமலுக்கு குறைவில்லை....

புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதித்த சபின்!

0
யாழ். மண்ணின் கிராமப்புறப் பாடசாலைக்கு கிடைத்த பெருமைமிகு சாதனை. இன்று (02.09.2026) மாலை வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள கலாநிதி...

யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது.!!

0
யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன்...

புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்.

0
  2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளை தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே...

நள்ளிரவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீடு புகுந்து தாக்குதல்.

0
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு,...

யாழில் பிரதேச சபை அனுமதியின்றி பௌத்த மத்திய நிலைய கட்டுமானம்.

0
யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுமார் 4 பரப்பு விஸ்தீரணமுடைய கந்தரோடை விகாரைக் காணியில்,...