மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

0
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை.!!

0
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில்...

குட்டிமணி – தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை.!

0
வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்...

செம்மணி விவகாரத்தில் களமிறங்கும் சர்வதேச தூதுக்குழு.!!

0
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை...

யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்.!!

0
யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3...

தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணி.

0
தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடத்தப்பட்ட...

பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி! கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு!

0
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (16.07.2026) நடைபெற்ற இந்தக் கூட்டம்,...

பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு.!!

0
பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு; ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை பலிதமானது. வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு 14.07.2026நேற்று அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!

0
பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை...