சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி!

0
முறையான வசதிகள் இல்லை... ஆடம்பரப் பின்னணி இல்லை... ஆனால், சாதிக்க வேண்டும் என்ற அசாத்திய துணிச்சலும், கைகளில் திறமைமிக்க தூரிகையும் மட்டுமே இருந்தது! இன்று ஒட்டுமொத்த உலகையுமே தன் பக்கம் திரும்பிப் பார்க்க...

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக்கூடுகள் உடைத்து சேதம்!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக்...

பலரை ஏமாற்றி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய வவுனியா நகை வியாபாரி.!

0
வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகர் 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பலரிடம் கடனாக பெற்றுக்...

வடமராட்சியில் ஒரே இரவில் இரட்டை கொள்ளை: ரூ.1.15 கோடி பணம் மற்றும் 25 பவுண் நகைகள் அபகரிப்பு.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஒரே இரவில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வல்வெட்டித்துறையில் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள்,...

வவுனியாவில் சொகுசு பேரூந்து மோதி கோர விபத்து-கணவன் பலி-மனைவி கவலைக்கிடம்.

0
யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரபெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்...

தனது கழுத்தை அறுத்து கொள்வேன் என மிரட்டிய பெண்; பொலிஸ் பொறுப்பதிகாரியின் பதிலடி.!!

0
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய...

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

0
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த...

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது.!

0
யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியான சம்பவத்தில் சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் நடந்தது. பாடசாலை...

வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து; தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

0
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள்...

நயினாதீவு கடலில் சோகம் – பாடசாலை அதிபர் உயிரிழப்பு..! 

0
நயினாதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நயினாதீவை சேர்ந்த, நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலத்தின் அதிபரான நடராசா...