யாழில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

0
யாழ்ப்பாணம் சில்லாலை பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அவர் பக்கத்து வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள்

0
எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலி!

0
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி தவறுதலாக பாதுகாப்பற்ற...

கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரத்தில் 9A பெற்று சாதனை

0
முல்லை மண்ணின் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இது பல ஆண்டுகளின் முயற்சி. 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த...

சாதாரணதரப் பரீட்சையில் சாதித்த சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள்!  

0
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப்...

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவலைகள் எழுந்துள்ளன. அன்று பாடசாலை முடிவடைந்த பின்னர், ஆண் மாணவர்கள் வெளியேறும் பின்புற வாயில் பூட்டப்பட்டிருந்ததாகவும், அங்கு மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக...

நெடுந்தீவில் காணாமல் மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது.!! 

0
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்றில், கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரின் சடலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு திருலிங்கபுரத்தை...

அர்ச்சுனா எம்பிக்கு யாழில் செருப்புமாலை!  

0
  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சற்றுமுன் அவரே காரில் நேரடியாக வருகை தந்து செருப்பு மாலையைத் தவிர்த்துக்...

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு!

0
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன்...

வவுனியா – வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித் தடை.!

0
வவுனியா மாவட்டத்தின் வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித் தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி...