தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணி.

0
தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடத்தப்பட்ட...

பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி! கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு!

0
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (16.07.2026) நடைபெற்ற இந்தக் கூட்டம்,...

பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு.!!

0
பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு; ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை பலிதமானது. வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு 14.07.2026நேற்று அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!

0
பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை...

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடல்.

0
கொழும்பில், திங்கட்கிழமை தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தமது சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கருத்துத்தெரிவித்தனர். ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கத்திற்கான பொதுத் தளமொன்றை அமைப்பதற்கு...

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்.!!

0
களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகளில் பல அதிர்ச்சிகர விடயங்கள் வெளியாகியுள்ளது. நதுனி சஹஸ்ரீ குரே...

பலாலியில் தொடரும் காணி மீட்புப் போராட்டம்.!!

0
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 36 ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) பலாலி சந்தியில் நான்காவது தடவையாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது...

கோர விபத்தில் இளைஞர் பலி – தாய் படுகாயம்.. தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது.!!

0
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும்,...

யாழ்ப்பாண நகரில் யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை ; அம்பலமான விடயம்.!!

0
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா...

புளியங்குளத்தில் பாதசாரி கடவையில்   வாகனங்கள் மோதித்தள்ளிதில் ஒருவர் பலி.!!

0
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் இருந்துவந்த வாகனங்கள் மோதித்தள்ளிதில் புளியங்குளத்தில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நேற்று (07) இரவு 8.00 மணியளவில்...