நல்லூர்ப் பிரதேச சபையின் மற்றொரு முன்மாதிரியான பணி!   

0
யாழ். மாவட்டத்தின் முக்கியமான பொதுச் சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு நல்லூர்ப் பிரதேச சபையினரால் புதிதாகச் சந்தைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சந்தைக்...

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

0
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தெற்கு...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அருகே கண்டெடுக்கப்பட்ட உணர்வுபூர்வ சின்னங்கள்.!!

0
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகிலுள்ள காணிகளை துப்புரவு செய்யும் பணிகளின் போது, மண்ணுக்குள் புதைந்திருந்த சில பொருட்கள் மீண்டும் வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே உணர்வுபூர்வமான நினைவுகளை...

செம்மணி புதைகுழி அகழ்வு: 259 எலும்புக்கூடுகள் அடையாளம் – கைக்குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு!

0
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள், யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் பத்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தன. இதுவரை இப்புதைகுழியில் மொத்தம் 259 மனித...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து, சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அதிகாலை,...

வித்தியா கொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.!

0
புங்டுதீவுப் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவைக் கடந்த- 2015 ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு...

புங்குடுதீவு வாணர் பாலத்தில் விபத்து: பஸ் மோதி இளைஞர் உயிரிழப்பு.!!

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் பாலம், மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் இடம்பெற்ற சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, வேகமாக வந்த...

முல்லைத் தேர்வில் மாணவிய இலக்காகக் கொண்டு சங்கிலித் திருட்டு.!!

0
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில், டியூஷன் முடித்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிய உயர்தர மாணவி ஒருவரிடம் மாலை 3.30 மணியளவில் சங்கிலி பறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இரு...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

0
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாயில்...

கச்சத்தீவை மீட்க வேண்டும் – நடிகர் விஜய் ஆவேசம்; இது எங்களது நிலம் என இலங்கை ஜனாதிபதி திட்டவட்டம்!

0
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கஆகியோரின் கச்சத்தீவு குறித்த மாறுபட்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கச்சத்தீவை மீட்டெடுப்போம்: நடிகர் விஜய் தமிழக வெற்றி...