ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்.!

0
கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் குறித்து கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்...

யாழ் விரிவுரையாளர் கொலை – மருமகன் பகீர் ஒப்புதல்!

0
எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான...

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

0
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது...

யாழ்.வடமராட்சி கிழக்கில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

0
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.3.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,  நேற்றைய தினம்...

அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி.!

0
நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டை...

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!

0
யாழ்ப்பாணம் - அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தொடருந்து கடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் (22) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போக்குவரத்து...

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்.!

0
காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளரின் சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

யாழில் உச்சம் தொட்ட முட்டை விலை…!

0
யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை (QR fuel quota) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் முட்டைகள், எரிபொருள் வரையறைக்கு முன்னதாக 28 ரூபா...

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு...

யாழில் திடீரென அதிகரித்த காட்டுயானைகளின் அட்டகாசம்: அரச தரப்பினர் மீது குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.3.2026) இடம்பெற்றுள்ளது. அத்தோடு, யானைகளை வன ஜீவராசிகள்...