கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு – மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு…!

0
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு... மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்...

யாழில் திடீர் மினி சூறாவளி; நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்.!

0
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20) காலை...

யாழ்ப்பாண இராச்சியத்தின் மறைந்த சான்று — நாயன்மார்கட்டு கல்வெட்டு

0
வட இலங்கையின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் பல்வேறு சான்றுகளின் மூலம் இன்று வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், நாயன்மார்கட்டு கல்வெட்டு ஒரு முக்கியமான மற்றும் அரிய வரலாற்றுச் சான்றாக...

யாழில் இளம் சட்டத்தரணி திடீர் மரணம்! காரணம்?

0
யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி...

யாழில் விபத்து: புதுமண பெண்ணும் அண்ணனும் உயிரிழப்பு

0
யாழில் இரட்டை சோகம்: திருமணமாகி 2 மாதங்களில் சகோதரி பலி – சகோதரனும் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச்சந்தி பகுதியில் நேற்று (16.03.2026) மாலை இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

கிளிநொச்சி கடல் பகுதியில் ரூ.15 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு கஞ்சா கைப்பற்றல்!

0
கிளிநொச்சி டெவில்ஸ் பொயிண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோகிராம் 300 கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் புவனேகவுடன்...

யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு.!!

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில்  திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24)...

ஒமந்தை சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை.!!

0
வவுனியா ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில், அவளது தாயின் சகோதரரான 47 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா...

வித்யா கொலை வழக்கும் சமூகத்தைப் புரட்டிப்போட்ட உண்மைகளும் – ஓர் ஆய்வு

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி லோகநாதன் வித்யா, கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எதிர்கொண்ட அந்த கொடூரச் சம்பவம், இலங்கை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு வடுவாக...

யாழ். படகு விபத்தில் தொடரும் சோகம்! – பலி எண்ணிக்கை உயர்வு.!!

0
யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்,...