கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம்.!!

0
கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் குறித்து நாடெங்கும் துயர அலை நிலவிக்கொண்டிருக்கின்ற நிலையில், அவர் தாயாருக்காக எழுதியதாக கூறப்படும் ஒரு...

கிளிநொச்சியில் அதிர்ச்சி: குழந்தையை விற்ற தாய் கைது.!

0
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் இடைத்தரகர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார்,...

காணிப் பிரச்சினை: யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்பி.!

0
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (25) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் இடம்பெற்ற...

டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு… அமெரிக்காவில் பதற்றம்.!

0
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரமாக வெளியேற்றப்பட்டார். அதிபர் ஜனாதிபதி...

சுமார் 1.1 பில்லியன் போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது!!

0
இலங்கை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற...

சூர்யவன்ஷியின் அதிரடி சதம் வீண்; 229 ரன்கள் இலக்கை அசால்ட்டாகத் தூக்கிய சன்ரைசர்ஸ்

0
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 229...

இன்றைய ராசிபலன் (26-04-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் ஆற்றல் அதிகரித்து காணப்படும் நாள். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ரிஷபம் நிதி நிலைமை சற்று முன்னேற்றம் காணும்....

“பாலிநகர் பாடசாலையில் 60 ஆண்டு பழமையான மண்டபம் சேதம்: நாடளுமன்ற உறுப்பினர் நேரில்”

0
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், துணுக்காய் வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட மாந்தை கிழக்கு கோட்டக் கல்விப் பிரிவில் அமைந்துள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்று அங்குள்ள வளப்பற்றாக்குறைகளை ஆய்வு...

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை:வங்கி கணக்கு மோசடி அபாயம்.!!

0
இலங்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதிய டிஜிட்டல் மோசடி தொடர்பாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது தெரிந்த நண்பர்களின் பெயரில்...

ஒருதலைக்காதல் தகராறு : 11 வயது சிறுவன் கொடூரமாக கொலை.!

0
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஆஷா என்ற பெண்ணின் 11 வயது மகன் சிவராஜ், அதே ஊரைச் சேர்ந்த 45 வயதான மதுரா ராஜக் என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்...