ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள்: 93,000க்கும் மேற்பட்ட சிவில் இடங்கள் சேதம்.!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களால், ஈரானில் உள்ள சிவில் உடமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக Iran Red Crescent Society வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது. தாக்குதல்கள் தொடங்கிய ஐந்து...

இன்றைய ராசிபலன் (29-03-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாளாக அமையும். குடும்பத்துடன் புனித இடங்களுக்குச் சென்று வரத் திட்டமிடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம்...

மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு..!

0
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில் சனிக்கிழமை (28) காலை வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவிலாறு குளத்தின் புனரமைப்பு...

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்!

0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா...

மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி வேட்பாளர்: அதிமுக கூட்டணி அறிவிப்பு!

0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...

வீட்டில் சிலந்தி தொல்லை அதிகமா? எளிய இயற்கை முறைகளில் விரட்டலாம்!

0
ஜன்னல் மற்றும் கதவுகளில் நெட்டுகள் (mesh screens) பொருத்துவது, சுவர்களில் உள்ள சிறிய பிளவுகளை மூடுவது, பழைய செய்தித்தாள்கள் மற்றும் குப்பைகளை நீக்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகவும் பயனுள்ளதாகும். வீட்டில் சிலந்திகள்...

இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.!

0
இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்த எரிபொருள்...

கிராந்துருகோட்டையில் விபத்து: தம்பதியர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!!

0
கிராந்துருகோட்டை பகுதியில் 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயது...

வாகனப் பதிவு முறைகேடு விசாரணை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது.!

0
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக பணியாற்றும் கமல் அமரசிங்க, வெள்ளிக்கிழமை (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, வாகனப் பதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு...