இலங்கை பொலிஸில் 7,500 வெற்றிடங்கள்; விண்ணப்பங்கள் கோரல்!

0
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் சுமார் 7,500 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள்,...

மொனராகலையில் ரூ.50,000 இலஞ்சம் பெற்ற வருமான வரிப் பரிசோதகர் கைது.!

0
மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பொது மலசலகூடத்தின்...

சி/விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கௌரவ விழா

0
சி/விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் விழா மார்ச் 27, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் என். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம...

பேருந்துகளில் கட்டண அட்டவணை காட்சிப்படுத்தல் கட்டாயம்: மீறினால் உரிமம் இரத்து.!

0
திருத்தப்பட்ட பேருந்து கட்டண அட்டவணைகள் பொதுமக்கள் பார்வைக்கு கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை உறுதி செய்யும் நோக்கில் சோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை...

கெக்கிராவவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: 2 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்.!

0
அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் பலவந்தமாக 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....

ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்திற்கு புதிய நிபந்தனை: அணுமின் திட்டம் நிராகரித்த இலங்கை!

0
இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா முன்வைத்த அணுமின் நிலையத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள...

ஊவா குடாஓயாவில் எரிபொருள் பதுக்கல்: 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசலுடன் பெண் கைது.!

0
சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 33 வயதுடைய பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது.!

0
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது...

பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

0
அட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...

ஐபிஎல் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி; கோஹ்லி – படிக்கல் அதிரடி.!

0
19ஆவது ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில், பெங்களூருவில் உள்ள எம். சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 202...