வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

0
வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறித்த நபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது. மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு...

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சாரதியின் உறக்கத்தால் விபரீதம்

0
நோர்ட்டன் ப்ரிட்ஜ் - லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்ஸபான வைத்தியசாலையில்...

குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்! காட்டு யானை தாக்குதலில் பலி.!!

0
பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்தார். யானை தாக்குதலினால் நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச்...

வவுனியா பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கத்திக்குத்து.!! பெண் கைது.!

0
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா...

நாய் நக்கியதால் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி – கை, கால்களை இழந்த சோகம்.!

0
இந்திய பெண் ஒருவருக்கு அவருடைய வளர்ப்பு நாய் நக்கி அதனால் தொற்று வந்து தன்னுடைய கை கால்களை இழந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய பெயர்...

ஏணி முறிந்து விழுந்ததில் முதியவர் பரிதாப பலி.!

0
கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தான...

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு பேருந்துகள்: சாரதி கவலைக்கிடம்.!!

0
களுத்துறை வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில்...

திருகோணமலையில் மரை இறைச்சியுடன் கைதான 23 வயது இளைஞர்.!

0
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரை இறைச்சியை மரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் மதுபானம்!

0
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில் இருந்து திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த "நெடுந்தாரகை" படகில் கடற்படையினர்...

பழுதடைந்த சோள விதைகள் – சத்துணவு என்ற பெயரில் நடக்கும் சதி?

0
மன்னார் நடுக்குடா பகுதியில் உரிய அனுமதி இன்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார்...