கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

0
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது...

மீண்டும் திறக்கப்பட்டது முகத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வரா முன்பள்ளி!

0
முகத்தான்குளத்தில் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. முகத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரா பாலர் பாடசாலையின் திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் நேற்றைய தினம் (13.02.2026) முற்பகல்...

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...

இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

0
அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்! செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார். மருத்துவர்களின்...

வீரபுரம் வீதி காபட் வீதியாக மாறுகிறது.

0
வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரபுரமம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த 3ஆம் வீதி கார்பட் வீதியாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. போக்குவரரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இத்திட்டம்...

முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா.

0
வவுனியா, முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (26.03.2026) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி M. தமிழ்ச்செல்வி அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவின்...

செட்டிகுளம் – முதலியார்குளத்தில் இருந்து திருக்கேதிச்சரம் சென்ற குழுவினர் – செய்த பாராட்டத் தக்க செயல்!

0
செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் இருந்து சென்ற மக்களால் திருக்கேதிச்சரம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி. மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில், முதலியார்குளம் வேல்முருகன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான பணி 08.02.2026 செவ்வாய்...

காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

Microsoft தொழில்நுட்ப வல்லுநராக இருந்த நபர் – இப்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில்!

0
ஒருகாலத்தில் Microsoft நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர், தற்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆச்சரியத்திற்குறிய வகையில், அவர் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது....

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய...