இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்ற ஜப்பான் இணக்கம்.

0
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட 'இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை' (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு...

ஊவா குடாஓயாவில் எரிபொருள் பதுக்கல்: 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசலுடன் பெண் கைது.!

0
சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 33 வயதுடைய பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

இலங்கையில் 20000 க்கு மேற்பட்டோர் பலி-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு.!

0
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர்...

முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

0
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் நேற்று...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

0
நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,...

குருநாகலில் 16 வயது மாணவன் உயிரிழப்பு: பின்னணியில் இருந்த திடுக்கிடும் ‘ஆன்லைன் விளையாட்டு’! 

0
குருநாகல் உடவல்பொல பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவன் ஒருவர், தான் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்...

ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்: பசியில் துடிக்கும் கைக்குழந்தை.!

0
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பகுதியில், ஐந்து சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் ஒருவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2026 மே 10ஆம் திகதி வெளிச்சத்துக்கு...

உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை.!

0
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேலாக குறைக்க வேண்டிய...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

0
மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...

யாழில் கேரளா கஞ்சாவுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்!!

0
யாழில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கைது இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படையால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி...