சிறுநீரக கல் கரைந்து வெளியேறணுமா? இதை செய்து பாருங்க.

0
சிறுநீரக கற்களால் பாடுபடும் மக்கள் அதனால் பெரும் வலியை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு தீர்வாக பதிவில் ஒரு மூலிகை ஜூஸ் பார்க்கலாம். சிறுநீரக கற்கள் பிரச்சனையால் தற்போது ஆண், பெண் இருவருமே அவதிப்பட்டு வருகின்றனர்....

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 21 வயது இளைஞன் பரிதாப பலி.!

0
கொழும்பு-கண்டி வீதியில் வெவெல்தெனிய பகுதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு ( 21) கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த...

ஒரே அறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிகள் : தற்கொலையா? கொலையா?

0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு...

தரம் உயர்கிறது. யாழ்.போதனா மருத்துவமனை!

0
தேசிய மருத்துமனையாகிறது யாழ்.போதனா மருத்துவமனை! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் - எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார...

விரைவில் premium திட்டத்தை அறுமுகப்படுத்தவுள்ள WhatsApp.!

0
பிரபல மெசேஜிங் ஆப் WhatsApp, விரைவில் premium subscription திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. WhatsApp Plus என அழைக்கப்படக்கூடிய இந்த திட்டம், பயனர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் தனிப்பயனாக்கும் (customisation) வாய்ப்புகளை...

மரபு வழி நடைபெற்ற செட்டிகுளம் மகாவித்தியாலய பொங்கல் விழா!

0
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொங்கல் விழா – பழைய மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பாசப்பறவைகள் நன்பர்கள் வட்டத்தின்  அனுசரனையில் பழையமாணவர்களின் பங்கேற்போடு 23.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில்...

வீட்டுக்குள் நடந்த கொடூரம் — வாடகையாளர்களால் முதியவர் கொலை என சந்தேகம்!

0
வவுனியா கூமாங்குளத்தில் 72 வயது முதியவர் கொலை — வாடகை பணம் கேட்க சென்றபோது சோகம்! வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதியவர்,...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!!

0
  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவரிடமிருந்து 8 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (11.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில்...

பொதுமக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை : இலங்கை கரையை நோக்கி ஆழமான தாழமுக்கம்.!!

0
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது மேற்கு...

இலங்கையில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான அரிய வகை மாணிக்கக்கல்.!

0
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்...