தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது.!!

0
தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீண்டகால பகை காரணமாக...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு, ஆயத்தியமலை பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் 69 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புது மண்டபத்தடி முண்டாளமடு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், செவ்வாய்க்கிழமை...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் பலி!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று புதன்கிழமை (22) நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. லெபனான் பத்திரிகை நிறுவனமொன்றில் பணியாற்றிய...

பல வருடங்களின் பின் இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு.!!

0
பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து...

அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்தம்: உலக எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சி.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிபந்தனையுடன் கூடிய இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான...

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை!

0
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று (21) காலை கொழும்பில் உள்ள செட்டியார் வீதி தங்கச்சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.366,300 ஆக...

குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

0
குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம் அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி...

தென்னிலங்கையில் நபர் கடத்தப்பட்டு கைகளை வெட்டிச் சென்ற கும்பல் – நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

0
தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் கீழ் பகுதியை வெட்டி நிலையில்,...

கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி; இளைஞனுடன் கைதான 06 பெண்கள்.!!

0
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மாலை சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு...

வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: யாரெல்லாம் பார்க்கலாம்?

0
2026ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது அன்றைய தினம் மாலை 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி...