இரத்மலானையில் கைக்குண்டு வீச்சு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது.!!

0
இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் (8) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது...

உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

0
விடுதலைப் புலிகளுடனான போரின் போது நிலவிய சூழலுக்கும் தற்போதைய உலகலாவிய போர்ச் சூழலுக்கும் இடையில் பல்வேறு விதமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மினி நீர்மூழ்கி கப்பல்கள், ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அவர்களின்...

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை.!!

0
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கைதி, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதி, கொழும்பு சிறையிலிருந்து...

ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

0
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த...

காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல்.!

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது இன்றைய தினமே இலங்கைக்குள்...

லொறி சக்கரத்தில் நசுங்கி 20 வயது யுவதி பலி.!!

0
ஹொரணை - ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு...

இன்றைய ராசிபலன் (16-05-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் முயற்சிகள் நல்ல பலனை தரும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை திறமையாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவில் சற்று முன்னேற்றம் காணப்படும்.   ரிஷபம் உடல்நலத்தில் சிறிய சோர்வு ஏற்பட்டாலும் பெரிய...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

0
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை...

15 வயது மாணவர் போதைப்பொருளுடன் கைது; பாதாள உலகத் தொடர்பு?

0
அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவர் ஒருவர் சுமார் 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில்...

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான  98 கிலோ ஏலக்காய் கடத்தல்: இருவர் கைது.!!

0
கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான ஏலக்காயுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் 31ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய...