போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

யாழில் வீடொன்றில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்பு: பணிப்பெண் கைது.!

0
யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட சுமார் 14 பவுண் தங்க நகைகள் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் கணவன்–மனைவி இருவரும் பணிநிமித்தம்...

வவுனியா பிரமனாலங்குளத்தில் அரசியல்வாதிகளிற்கு எதிராக    ஆர்ப்பாட்டம்!

0
வவுனியா பிரமனாலங்குளத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதி...

யாழ் குருநகரில் கொடூர கத்தி வெட்டு தாக்குதல் – தாயும் மகனும் காயம்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது வெள்ளிக்கிழமை (27) மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது, கத்தி வெட்டினை மேற்கொண்ட...

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.!

0
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாழக்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...

அமெரிக்கா–இஸ்ரேல் தொடர்புடைய தொழிற்சாலைகளை விட்டு உடனடி வெளியேறுமாறு அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பிராந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது....

ஈரானில் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல்: 13 பொதுமக்கள் உயிரிழப்பு.!

0
ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தை...

19ஆவது ஐபிஎல் இன்று தொடக்கம்: இந்தியா மீது திரும்பும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம்.

0
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) 19ஆவது அத்தியாயம் இன்று சனிக்கிழமை (28) பெங்களூருவில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகிறது. நடப்பு சம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ்...

இன்றைய ராசிபலன் (28-03-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். நிலுவையில் இருந்த அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும் மற்றும் மாலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பொருளாதார...

ஹட்டன் வனப்பகுதியில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் – மக்கள் சந்தேகம், போலீஸ் எச்சரிக்கை.!

0
ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடுமையான வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவம் குறித்து...