அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகப் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு, அடையாளம் தெரியாத...

கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு.!!

0
கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்...

வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்

0
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி நுவரெலியா பிரதான பாதைக்கு சென்று கெரண்டி எல்ல பிரதேசத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை...

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி – இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம், 34ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது புதிதாக 06 என்புக்கூடுகள் இன்று...

பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில்…

0
அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தையில் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!

0
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக,...

பாடசாலையில் சிற்றுந்து தீக்கிரைப்பு: மாணவர் தொடர்பு குறித்த தகவலை காவல்துறை மறுப்பு.!!

0
குருணாகல் பாடசாலை வளாகத்தில் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிற்றுந்தை தீயிட்டுக் கொளுத்தியது அங்கிருந்த மாணவன் தான் என சமூக...

கட்டுநாயக்கவில் காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பியோடியவர் கைது.!

0
கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் காவல்துறை அதிகாரியொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் இன்று பிற்பகல் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர்களில்...

செம்மணி மனிதகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக் கூடுகள் வெளிப்பட்டன!

0
யாழ்ப்பாணம் - அரியாலை - செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள்...

“புதிய உலகை Gen Z தலைமுறையினரே வழிநடத்த வேண்டும்” – இளைஞர்களுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

0
தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...