துப்பாக்கியுடன் இளம்பெண்ணை கடத்த முயன்ற இருவர் கைது.!!

0
கொழும்பு புறநகர் பகுதியான மத்தேகொடையில் 20 வயதுடைய இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர், கடந்த மூன்று...

மெகா சேஸிங்.. சரித்திரம் படைத்த விராட் கோலி.. கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.!!

0
2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சரித்திரம் படைத்துள்ளார். அவரது அதிரடியால்...

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி,சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்…! 

0
சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கிய இளைஞன் வைத்தியசாலையில்!

0
யாழ்ப்பாணத்தில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கியதாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த...

தேசிய பாடசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து சம்பவம்: 5 மாணவர்கள் காயம்.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13.05.2026) காலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் விஞ்ஞானப்...

பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீர் உயிரிழப்பு.!!

0
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர்,...

அந்தரங்க வீடியோவை வைத்து பணம் பறித்த 62 வயது பாட்டி.!!

0
வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் இணைய வழி பிளாக்மெயில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்க காணொளிகளை கைப்பற்றிய அவர், “பணம் வழங்காவிட்டால் அவற்றை...

கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!!

0
இலங்கையின் அம்பலாங்கொடை - போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (மே 12, 2026) காலை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு...

வைரல் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய நான்கு பெண்கள்.!!

0
சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோ ஒன்றைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் புத்தளம் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் மூன்று இளம் பெண்கள் தலைக்கவசம்...