இலங்கையில் பட்டம் விடும் நூலில் சிக்கிய விமானம்..!

0
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது, விமானத்தின்...

சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!

0
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார்...

தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது.!!

0
தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீண்டகால பகை காரணமாக...

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் – சடலமாக மீட்பு.!!

0
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்றும்(14.07.2026)...

தாய் – தந்தையை கொடூரமாக படுகொலை செய்த மகன்.!!

0
எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில்...

மத்திய கிழக்கில் பதற்றம்: மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு.!!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம்...

தேர்தல் நடத்துவதில் நிதிப் பிரச்சினை இல்லை – அமைச்சர் நளிந்த

0
தேர்தல்களை நடத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அமைச்சர் நளிந்த திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை ஏற்படுமாயின் இடைக்கால ஒதுக்கீட்டின்...

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி – வெளியான முக்கிய தகவல்.

0
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய...

யோஷித ராஜபக்ஷ வழக்கில் புதிய திருப்பம்; முன்னாள் காதலி நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியம்.!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில், அவரது முன்னாள் காதலி யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முக்கிய...

கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம்.!!

0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல்போன சம்பவம் தொடர்பான...