காலி தங்கெதர பகுதியில் துப்பாக்கிச் சூடு: 44 வயது நபர் உயிரிழப்பு.!!

0
காலி தங்கெதர பகுதியில் இன்று காலை (11.05.2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை சுமார் 7.30 மணியளவில் டிக்ஸன் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில்...

குருநாகலில் 16 வயது மாணவன் உயிரிழப்பு: பின்னணியில் இருந்த திடுக்கிடும் ‘ஆன்லைன் விளையாட்டு’! 

0
குருநாகல் உடவல்பொல பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவன் ஒருவர், தான் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்...

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம்: போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிப்பு

0
பண்டாரவளையில் இன்று (11.05.2026) மதியம் பெய்த கடும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென பெய்த கனமழை காரணமாக சில நிமிடங்களிலேயே பிரதான வீதிகளில் நீர் தேங்கியதுடன், நகரின் போக்குவரத்தும்...

ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்: பசியில் துடிக்கும் கைக்குழந்தை.!

0
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பகுதியில், ஐந்து சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் ஒருவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2026 மே 10ஆம் திகதி வெளிச்சத்துக்கு...

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் குறித்த தமிழ்த் தேசியப் பேரவை இன்று (10.05.2026) அனுப்பியுள்ள...

மேல்நீதிமன்ற நீதிபதியாக ஈழத்தமிழரான தர்மரெட்ணம் கருணாகரன்.!!

0
இலங்கை நீதித்துறையில் முக்கியமான புதிய மாற்றமாக, ஈழத்தமிழரான தர்மரெட்ணம் கருணாகரன் அவர்கள் மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ நிகழ்வு இன்று சனிக்கிழமை (09.05.2026) நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி Anura Kumara...

இலங்கையில் அவசரமாக மூடப்பட்ட பாடசாலைகள்! கண்டுபிடிக்கப்பட்ட காரணம் – நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு.!!

0
கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். காய்ச்சல், கடுமையான...

கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம் : மொட்டுக் கட்சி வெளியிட்ட தகவல்.!!

0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

டிவி வாங்க வந்த இடத்தில் 13 லட்சம் அவுட்! ஆக்ரோஷமாக இறங்கிய 6 பெண்கள்.!

0
தெஹிவளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மாலை சுமார் 6.30...

சந்திரிக்காவின் மனதை கொள்ளை கொண்ட தவெக விஜய்

0
தமிழக சட்ட சபைத் தேர்தலில் முதலமைச்சராக தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யிற்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் சிறப்பான வெற்றியை...