ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு விஜயம் 

0
அரசாங்க தகவல் திணைக்களத்தின் தெரிவிப்பின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரண்டு விபத்து – விசாரணையில் தெரியவந்த தகவல்

0
இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்து தடம் புரண்ட விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இயக்க மற்றும் பூட்டு தண்டு இணைப்பிகளை இரும்பு திருடர்கள் திருடிச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து...

“இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன.!

0
இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன (Krishantha Abeysena) தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை...

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! – முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கடிதம்!

0
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில்,...

இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா B வைரஸ் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!

0
நாடு முழுவதும் இன்புளுவென்சா B வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைரஸ் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கேட்டுக்கொண்டுள்ளார். தொற்றுநோய் விஞ்ஞாபனப்...

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

0
மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது....

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

0
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட - கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை...

மதுபானசாலை அருகே கொடூரம்; பெண் வியாபாரி மீது ஹெல்மெட் தாக்குதல்.!

0
இராக்குவானை மாதம்பே சந்தியில் உள்ள மதுபானசாலை அருகே அசைவ சிற்றுண்டி கடை நடத்தி வந்த பெண் ஒருவர் மீது இளைஞர் ஒருவரால் ஹெல்மெட்டால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற...

ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கைக்கு நேர்ந்த சோகம் – O/L தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவன் பலி! 

0
மொனராகலை, சிரிபுரகம பகுதியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த...

15 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு: பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

0
15 வயது சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று...