ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

0
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்! கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து...

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல்...

மட்டக்களப்பில் துயரம்: கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த பெண் இரண்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...

மாத்தறையில் ரயில் விபத்து: 59 வயது நபர் பலி.!

0
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூபே ரயில் மார்க்கத்திற்கு அருகில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில்...

இலங்கையில் சீனப் பெண் கொலை: முன்னாள் காதலன் மீது சந்தேகம்.!

0
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) மதியம் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

ஏறாவூரில் வாள்வெட்டு தாக்குதல்: இரு இளைஞர்கள் கடுமையாக காயம்.!

0
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு இளையவன் வீதியில் திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கடுமையாக காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...

கூரிய ஆயுதம் மற்றும் போதைப்பொருளுடன் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது.!

0
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை மற்றும் சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ‘வல்பொல லாலா’ என அழைக்கப்படும் 38 வயதுடைய சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன செவ்வாய்க்கிழமை (24) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

எரிபொருள்–மின்சார சிக்கனம்: அரசும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்.

0
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத்...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : பெண் ஒருவர் பலி!

0
சிலாபம் - குருணாகல் வீதியின் முகுணுவடவன பகுதியில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கொக்கவில சந்தியில் வலதுபுறமாக...

சட்டவிரோத டீசல் கையிருப்பு: 1,820 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது.!

0
கந்தளாய் - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...