மூதூரில் வெயிலில் சென்ற பெண் மாரடைப்பால் உயிரிழப்பு.!!

0
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல்  பாலத்தடிச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) 75 வயதுடைய  வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (22) அதிகாலை யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி...

குருணாகலில் பெண் மீது தாக்குதல் : 09 பேர் கைது.!!

0
குருணாகல் - கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை...

தனியார் வங்கி பெயரில் போலி இணையதளம்: ரூ. 10 இலட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

0
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப்...

வயல்வெளியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு.!!

0
தெஹியத்தக்கண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்வெவ பகுதியில் வயல்வெளியொன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மரணம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத...

கெக்கிராவில் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

0
கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குளமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  நேற்று திங்கட்கிழமை (20) காலை, குறித்த பகுதியில் குளம் ஒன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலையடுத்து சம்பவ...

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர் கைது!

0
காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய விமானப்படை வீரர் ஒருவரை அநுராதபுரம் மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் பனாவெவ, சீப்புக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று

0
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவேந்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயங்கள் மற்றும்...

பலாங்கொடையில்சூதாட்டம்: 2000 ரூபா தகராறில் நபரொருவர் அடித்துக் கொலை.!!

0
பலாங்கொடை - சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல்...

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது.!!

0
தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) தெஹிவளை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ...