தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று (23) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த போராட்டம், இன இழிவுபடுத்தல்...

பால்மா, கோதுமை மாவு விலை உயருமா? இறக்குமதியாளர்கள் அரசுக்கு உறுதி.

0
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் திங்கட்கிழமை (23) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம்...

மலையகத்தில் காட்டுத்தீ அதிகரிப்பு: ஹட்டன் பகுதியில் 10 ஏக்கர் நிலம் சேதம்.!!

0
மலையகத்தில் நீடித்து வரும் வறட்சியான காலநிலையால் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள தனியார் நிலத்தில் திங்கட்கிழமை (23) பிற்பகல் சுமார்...

கொக்கட்டிச்சோலை சம்பவத்தில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும்.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு.!

0
தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில்...

மட்டக்களப்பில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்.!!

0
மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது!

0
கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது! கொத்தியாபுலையில் நடைபெற்ற பரபரப்பான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது.!

0
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை, மின்சார...

பாடசாலை பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி; மத போதகர் பரிதாபமாக உயிரிழப்பு.!!

0
ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தல, ஹொன்னந்தர பகுதியைச்...

மூடப்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்.!!

0
உடையார்கட்டு- மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். உடையார்கட்டு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(19.3.2026) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு...