அம்பாந்தோட்டையில் பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது.!!

0
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, கசாகல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மத்தள பகுதியில் இருந்து...

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது.!!

0
கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை மே மாதம் 04 ஆம் திகதி...

ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்பல் அதிகரிப்பு.!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் பெண் ஒருவர் கைது!

0
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால பகுதியில் நேற்று புதன்கிழமை (22) மதியம்; பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 35...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது.!

0
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகஹ சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (22)...

முச்சக்கர வண்டி மோதி பல்கலைக்கழக மாணவர் படுகாயம்; சாரதி கைது.!

0
கஹத்துடுவ - ரிலாவல சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - ஹொரணை வீதியில், கொழும்பிலிருந்து கஹத்துடுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்...

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் ; பிரதமர்

0
பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என...

அட்டன் – டிக்கோயாவில் கடும் மழை ; 50 வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்.!

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் நிலவும்  சீரற்ற காலநிலையினால் கொட்டித்தீர்க்கும் மழையால் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் அட்டன் - டயகாமம் பிரதான வீதியில்...

மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி.!

0
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை  தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத...

ஜனாதிபதி பாதுகாப்பு: தனிப்பட்ட பயணமோ, உத்தியோகபூர்வ விஜயமோ – வேறுபாடு இல்லை.

0
நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை உத்தியோகபூர்வம்  தனிப்பட்ட விஜயம் என பிரித்து  பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்கவின்  லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை நீதியானதாகும் என ஜனாதிபதி...