பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீர் உயிரிழப்பு.!!

0
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர்,...

அந்தரங்க வீடியோவை வைத்து பணம் பறித்த 62 வயது பாட்டி.!!

0
வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் இணைய வழி பிளாக்மெயில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்க காணொளிகளை கைப்பற்றிய அவர், “பணம் வழங்காவிட்டால் அவற்றை...

கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!!

0
இலங்கையின் அம்பலாங்கொடை - போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (மே 12, 2026) காலை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு...

வைரல் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய நான்கு பெண்கள்.!!

0
சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோ ஒன்றைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் புத்தளம் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் மூன்று இளம் பெண்கள் தலைக்கவசம்...

காலி தங்கெதர பகுதியில் துப்பாக்கிச் சூடு: 44 வயது நபர் உயிரிழப்பு.!!

0
காலி தங்கெதர பகுதியில் இன்று காலை (11.05.2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை சுமார் 7.30 மணியளவில் டிக்ஸன் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில்...

குருநாகலில் 16 வயது மாணவன் உயிரிழப்பு: பின்னணியில் இருந்த திடுக்கிடும் ‘ஆன்லைன் விளையாட்டு’! 

0
குருநாகல் உடவல்பொல பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவன் ஒருவர், தான் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்...

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம்: போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிப்பு

0
பண்டாரவளையில் இன்று (11.05.2026) மதியம் பெய்த கடும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென பெய்த கனமழை காரணமாக சில நிமிடங்களிலேயே பிரதான வீதிகளில் நீர் தேங்கியதுடன், நகரின் போக்குவரத்தும்...

ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்: பசியில் துடிக்கும் கைக்குழந்தை.!

0
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பகுதியில், ஐந்து சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் ஒருவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2026 மே 10ஆம் திகதி வெளிச்சத்துக்கு...

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் குறித்த தமிழ்த் தேசியப் பேரவை இன்று (10.05.2026) அனுப்பியுள்ள...