மான் கொம்புகள், தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைது.!

0
புலத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் திங்கட்கிழமை (மார்ச் 30) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல,...

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம்: மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் திகிலான அனுபவம் பகிர்வு!

0
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் ஒருவர், தமக்கு நடந்த திகிலான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது...

14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் கைது.!

0
மாத்தளைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 14 வயது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...

எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம்: நாளை அனைத்து வாகனங்களுக்கும் வழங்கல்.

0
நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் தற்காலிக மாற்றம் செய்து, நாளை புதன்கிழமை (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை...

இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

0
இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

0
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

0
மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது.!

0
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நால்வர், மேலும் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

கஹவத்தை அருகே மணிக்கக்கல் தொழிலதிபர் மர்மமாக காணாமல் போனது – பொலிஸார் விசாரணை தீவிரம்.!

0
கஹவத்தை – நீலகாமம் வீதியில் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு...

ரயில் மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.!

0
பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்துக்குள் அலைந்து திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....