வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை: 24 வயது இளைஞன் கைது.!!

0
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22.05.2026) இடம்பெற்ற வாகன விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸார்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் பிடியாணை.!!

0
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ‘பிரவுன் ஹில்’ காணி தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த...

மலையகத்தில் 13 வயது மாணவி துஷ்பிரயோகம்: 45 வயது சந்தேகநபர் கைது.!!

0
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிலிகுற்றி தோட்டப் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 45 வயதுடைய குடும்பஸ்தர்...

முகநூல் காதலால் சீரழிந்த ஈழப் பெண்ணின் வாழ்க்கை.!!

0
லண்டனில் கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் பின்னணியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், சமூக வலைத்தளத்தின் மூலம் பழைய காதலருடன் மீண்டும் தொடர்பு கொண்ட பின்னர்...

மட்டக்களப்பில் 22 வயது இளம் பெண் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை.!!

0
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவேற்குடா பகுதியைச் சேர்ந்த வேணுகரன் சுமேதா என்பவரே இவ்வாறு...

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!

0
கொழும்பு – சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்...

ஹட்டன் டிக்கோயா நகரில் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை.!

0
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் எஸ்....

முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

0
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் நேற்று...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

0
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற விசாரணையானது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளால் முக்கியத்துவம் பெற்றது. இதில், முன்னாள் அரசியல்...

பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!

0
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின்...