தொழிற்துறைகளுக்கு 03 மாத நிவாரணம்: ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

0
மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிற்றுறைகளுக்கும் நிவாரணமளிக்கும் வகையில் 03 மாத காலத்தை வரையறுத்து நிவாரணம் வழங்க 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உர நிவாரணம், மீனவர்களுக்கான  எரிபொருள் நிவாரணம்...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை – சிறிதரன்

0
தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசுவதற்காக கடக்கவேண்டிய பாதை இன்னும் கடினமானது. மக்களின் எண்ணங்களை...

பண்டிகை காலத்தில் விலை உயர்வு இல்லை: எரிவாயு விநியோகம் சீராகும் என அமைச்சர் உறுதி

0
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்றும், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...

ரூபவாஹினி நிதி மோசடி: முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவர் கைது.!

0
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய...

நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் கைது.!

0
நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க சொந்த நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்திற்கு அனுமதியளித்து அரசாங்கத்திற்கு நெருங்கிய...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து” ; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்.!

0
சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப்  போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் இன்றையதினம்  12.00 மணி முதல்...

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை : முக்கிய அறிவிப்புகள்.!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் உரையாற்றி, உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து விளக்கமளித்தார்....

பார்வை குறைபாடு தடையல்ல: 17 வயது ஈஸ்வரி 11 மணி 15 நிமிடங்களில் பாக் நீரிணையை நீந்தி சாதனை

0
பார்வை குறைபாடு தடையல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்றுத்திறனாளி ஈஸ்வரி, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் நீரிணை கடலை 11...

120 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 12 வயது சிறுவன் வீரத்தால் தப்பிய குடும்பம்.!!

0
கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன், கடந்த (02) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயலால்...

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

0
இந்தியாவிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...