காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து.! 

0
இன்று (04) காலை காலி - கொழும்பு பிரதான வீதியின் தட்டல்ல (Dadalla) பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து காலி...

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு.

0
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம்...

இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசிய தாய்.!!

0
காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய, கஹதூவ துடுவெகொட பகுதியில் இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாயொருவர் இன்று (02) ஏல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது தாய்...

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
எம்பிலிப்பிட்டியாவில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்பிலிப்பிட்டியில்...

பிரதேச சபைத் தலைவரின் கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி.

0
நுவரெலிய பிரதேச சபையின் தலைவரின் கையொப்பம் மோசடியாக பயன்படுத்தப்பட்டு பதினொரு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 07ம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் நுவரெலியா பிரதேச...

அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி : காணித் தகராறால் விபரீதம்

0
அம்பாந்தோட்ட , வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட காணித் தகராறு காரணமாக, அண்ணனைத் தம்பியே அடித்துப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் நேற்று(01.06.2026) இடம்பெற்றுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் மூன்று...

கொழும்பில் ஆறு பேரில் உயிரை பலியெடுத்த கோர விபத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ள கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று முன்தினம்...

கோடிக்கணக்கில் கொள்ளை! 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற கோடியே 15 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பிரதான சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்! கடந்த 27ஆம் திகதி பகல்...

புத்தளம் வானில் தீப்பிழம்புகளுடன் பறந்த மர்மப் பொருள்! ஏலியன் விண்கலமா?

0
நேற்று (01) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் புத்தளம் நகர மக்கள் அனைவரும் படுக்கையை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவரும்படியான ஒரு மிரட்டலான சம்பவம் நடந்துள்ளது! 😱 வானில் தீப்பிழம்புகளுடன், அதிவேகமாகப் பறந்து சென்ற விசித்திரமான...

மீண்டும் ஒரு அதிர்ச்சி – 15 வயது சிறுமிக்கு தேரர் செய்த கொடூரம்..!

0
கண்டி பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றும் 25 வயதுடைய பௌத்த தேரர் ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டி பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில்...