யால சரணாலயத்தில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை: 1.6 லட்சம் செடிகள் அழிப்பு.!

0
எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த இரண்டு பாரிய கஞ்சா தோட்டங்கள் நேற்று புதன்கிழமை (08) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது பெரிய...

பாதுகாப்பற்ற நீர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை (7)...

பேரன் தாக்கியதில் பாட்டி உயிரிழப்பு!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மல்வானேகம...

அம்பாறையில் யானை தாக்குதல்: 48 வயது பெண் உயிரிழப்பு.!

0
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் தனது வீட்டின் முற்றத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று புதன்கிழமை (8) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில்,...

முல்லைத்தீவில் மது விருந்துக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு...

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம்: விசாரணை தீவிரம்.!

0
கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றதுடன், நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள...

நவீன வசதிகளுடன் கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று திறப்பு

0
நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ...

பதுளை–கொழும்பு வீதியில் எரிபொருள் பௌசர் விபத்து: வெளியேறிய எரிபொருளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.!

0
சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில்...

கட்டுநாயக்கில் சிகரெட் கடத்தல்: 5 சீன வர்த்தகர்கள் கைது.!!

0
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று புதன்கிழமை (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 01.10 மணியளவில்...

தொழிற்துறைகளுக்கு 03 மாத நிவாரணம்: ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

0
மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிற்றுறைகளுக்கும் நிவாரணமளிக்கும் வகையில் 03 மாத காலத்தை வரையறுத்து நிவாரணம் வழங்க 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உர நிவாரணம், மீனவர்களுக்கான  எரிபொருள் நிவாரணம்...