கட்டுநாயக்க விமான நிலையத்தில் 229 அலங்காரச் செடிகள் பறிமுதல்: ரூ.7.75 லட்சம் மதிப்பில் நபர் கைது.!

0
சுமார் 775,000 ரூபாய் பெறுமதியான அலங்காரச் செடிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் இன்று (11) சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால்...

நாட்டில் தொடர் விபத்துகள்: சிறுமி உட்பட 7 பேர் பலி – பல இடங்களில் துயர சம்பவங்கள்.!!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துகளில் சிறுமி ஒருவர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – ஹொரண, பாதுக்க, மாவத்தகம, கொஸ்கொட, மட்டக்குளிய, மகிந்தாங்கன மற்றும் கிராந்துருக்கோட்டை...

அரச வைத்தியர்களின் 48 மணி வேலைநிறுத்தம் முடிவு: சேவைகள் மீண்டும் வழமையானது.!

0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) சனிக்கிழமை காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணியுடன் வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு...

புதையல் தோண்டும் முயற்சி: 6 பேர் கைது, உபகரணங்கள் பறிமுதல்.!!

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கருங்காலிச்சோலை பகுதியில் உள்ள தனியார் காணியில்...

பெருமளவான  கஞ்சா கடத்தல்: ரூ.128,000 பணத்துடன் இருவர் கைது.!!

0
சிலாபம் - தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை மதியம், சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்...

சங்கக்கார பெயரில் முதலீட்டு மோசடி வீடியோ: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!

0
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (09) வெளியான தகவல்களின் அடிப்படையில், Factcrescendo...

முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை - முனைக்காடு...

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய படகு உடன் 10 மீனவர்கள் கைது.!!

0
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த (08) ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல...

விருந்துபசாரத்தில் பல்கலைக்கழக மாணவன் கொலை: 5 பேர் கைது.!!

0
ஹோமாகம - மொரகஹஹேன பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞர்...

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி: பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது.!!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளை பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 34...