கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது.!

0
  கிண்ணியா பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06.2026) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட...

சர்வதேச மனக்கணிதப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவன்

0
மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித மற்றும் அபாகஸ் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் எஸ். லபிஷாசன் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள்...

மகளை தொடர்ச்சியாகக் கடித்து கொடூரமாகத் துன்புறுத்திய தாய் கைது!

0
14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி, கடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக...

கொடுமைப்படுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் : உரிமையாளர் கைது.!!

0
நீர்கொழும்பு வெல்லவீதி பகுதியில் வளர்ப்பு நாய்கள் இரண்டை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டாரின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், இரண்டு நாய்களும் வீட்டில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்...

குருணாகலில் 15 லட்சம் பணப்பையை ஒப்படைத்த சிறுவனுக்கு கிடைத்த பரிசு.!

0
குருணாகலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மகேஷ் ஷனக, வீதியில் கிடந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம்...

ஆடி அமாவாசையை அரச விடுமுறையாக்க அரசாங்கம் பரிசீலனை.

0
இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த விடயம் சமய விவகாரங்கள் தொடர்பான விசேட குழுவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்...

சுரேஷ் சலே தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்புத் தகவல்!

0
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று வெளிப்படுத்திய தகவல்களுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முதன்மை சூத்திரதாரி சுரேஷ் சலே என பெயரிட்டு முன்னணி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையின் முன்னாள் அரச...

பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது.!

0
ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி...

திடீரென வயிற்றில் வெடித்து சிதறிய போதைப்பொருள்.!

0
வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டடிருந்த 'ஐஸ்' போதைப்பொருள் பைக்கட்டுகள் திடீரென வெடித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக வீதியின் தங்காலை - மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து ஒன்றில் பணியாற்றிய 55 வயதுடைய...

மலையகப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: வாகன சாரதிகள் கடும் அவதானம்.

0
மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று(5.6.2026)மாலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவியதால் பல பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின்...