சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்படக் கூடுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இன்று (14.06.2026) தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் மாதம்-15 ஆம் திகதி...

முகநூல் காதல் வலை மோசடி: சீன “மாப்பிள்ளை” என நம்பி 5 இலட்சம் ரூபாய் இழந்த இலங்கை யுவதி.!!

0
ஒரு இலங்கை யுவதி முகநூல் (Facebook) மூலம் சீனாவைச் சேர்ந்த இளைஞன் என அறிமுகமான நபருடன் ஏற்பட்ட ஆன்லைன் காதல் உறவின் பின்னணியில், 5 இலட்சம் ரூபாய் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....

தமிழ் பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவ விருது

0
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக தமிழ் பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான 'Member of the Order of Australia...

மாணவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு -யுவதியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட  இளைஞன்.!!

0
கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...

கொழும்பு காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு.

0
கொழும்பிலுள்ள காலி முகத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஹொலிடேஸ்...

2029ல் நாமல் ஜனாதிபதியாக வருவார் என நம்பிக்கை

0
பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa முன்னிலையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் Archchuna Ramanathan, மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்களின் முக்கிய தலைவராகக் குறிப்பிட்டு அவரது அரசியல் அனுபவத்திலிருந்து பலர் கற்றுக்கொண்டு வருவதாக...

DNA பரிசோதனைக்காக இரத்தம் வழங்குமாறு பல்லேகம தேரருக்கு நீதிமன்றம் உத்தரவு..!

0
ஜூன் மாதம் 16ஆம் திகதி அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்குச் சென்று, DNA பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் #இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, #சந்தேக...

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது.!

0
  கிண்ணியா பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06.2026) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட...

சர்வதேச மனக்கணிதப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவன்

0
மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித மற்றும் அபாகஸ் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் எஸ். லபிஷாசன் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள்...

மகளை தொடர்ச்சியாகக் கடித்து கொடூரமாகத் துன்புறுத்திய தாய் கைது!

0
14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி, கடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக...