மட்டக்களப்பில் நீர் மோட்டார் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் சனிக்கிழமை (11) மின்சாரம் தாக்கியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்திற்கு நீர் இறைக்க முயன்றபோது இந்த துயரமான சம்பவம்...

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07 பஸ்கள் சுற்றிவளைப்பு!

0
கொழும்பு Peoples Park பகுதியில் இருந்து ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம பகுதிகளுக்கு சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், சனிக்கிழமை (11) இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும்...

மாத்தளையில் தரமற்ற அழகு கிரீம் தயாரிப்பு: நுகர்வோர் அதிகாரிகள் தொழிற்சாலை முற்றுகை.

0
மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்து வந்த நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சனிக்கிழமை (11) முற்றுகையிட்டனர். இந்த நடவடிக்கை நுகர்வோரின்...

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப் பெண் கைது!

0
கொக்கைன் போதைப்பொருளை தனது உடலில் மறைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்....

மண்முனையில் சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி.!!

0
மட்டக்களப்பு மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்...

திருகோணமலை சம்பூர் கடலில் அலை தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் உள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென எழுந்த கடல்...

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ; 6 சந்தேகநபர்கள் விளக்கமறியல்..!!

0
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதும், மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும் தொடர்பான பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம்...

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நெருக்கடியில் – நிதி உயர்த்த கோரிக்கை.

0
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகிறது ; ஏனையோரின் நிலை என்ன? – சாணக்கியன் கேள்வி

0
மட்டக்களப்பு மாவட்டத்தில்  40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது. ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை...

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு : 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பறிமுதல்.!

0
மேல் மாகாணத்தின் கொழும்புப் பகுதியில் உள்ள சில விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சோதனையில், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுங்கவரித் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. நம்பகமான...