சம்மாந்துறையில் புலிகள் புதைத்த ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி விசேட அகழ்வு.!

0
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியில், கடந்த யுத்தக் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடும் நோக்கில்...

கனடாவில் சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்பு; இலங்கை வம்சாவளி இளைஞர் கைது.!!

0
கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக சிறுமிகளை...

இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோக மரணம்.!!

0
வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

15 வயது மாணவர் போதைப்பொருளுடன் கைது; பாதாள உலகத் தொடர்பு?

0
அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவர் ஒருவர் சுமார் 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில்...

பொலிஸ் நிலையத்தில் திருட்டு; தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் உட்பட நால்வர் கைது.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த இரும்புப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது...

இறுதி சடங்கில் ஆணாக மாறிய பெண் சடலம் ; அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

0
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் ஆண் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய...

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்!

0
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்குக்...

சுரேஷ் சலேக்கு வைத்தியசாலையில் பெண் தாதி கடும் எச்சரிக்கை!

0
இது வைத்தியசாலை, இங்கே இருக்கும் நோயாளிகளை நாங்கள் சும்மா உயிரிழக்க அனுமதிக்க முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை பெண் தாதி சுரேஷ் சலே எச்சரித்ததாக கூறப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துப்...

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்படக் கூடுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இன்று (14.06.2026) தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் மாதம்-15 ஆம் திகதி...

முகநூல் காதல் வலை மோசடி: சீன “மாப்பிள்ளை” என நம்பி 5 இலட்சம் ரூபாய் இழந்த இலங்கை யுவதி.!!

0
ஒரு இலங்கை யுவதி முகநூல் (Facebook) மூலம் சீனாவைச் சேர்ந்த இளைஞன் என அறிமுகமான நபருடன் ஏற்பட்ட ஆன்லைன் காதல் உறவின் பின்னணியில், 5 இலட்சம் ரூபாய் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....