2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

0
  சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த  'குஷ்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று  செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை...

கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

0
கொள்ளுப்பிட்டி, சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என...

மருதானையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 36 வயது நபர் கைது.!

0
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை மருதானை பொலிஸ் நிலைய...

லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் உயிரிழப்பு.!!

0
கட்டுபொத பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹபொல ரம்பாவெவ வீதியில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொன்கொல்ல சந்தியில் உள்ள கொலமுனு ஓயா பாலத்தின் மீது பல்லேவெல நோக்கி பயணித்த லொறி...

மதுரட்டில் தகராறு கொலையாக மாறியது: மரப்பலகை தாக்குதலில் 38 வயது நபர் பலி.!!

0
மதுரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஏற்பட்ட தகராறில் மரப்பலகையால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

பராபவ தமிழ் புத்தாண்டு 2026: ஏப்ரல் 14 – சுப நேரம், வழிபாட்டு முறைகள் முழு விவரம்.

0
பராபவ தமிழ் புத்தாண்டு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த நாளில் பகல் 11:45 முதல் 12:30 மணி வரை உள்ள அபிஜித் முகூர்த்தமும்...

யாழ் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்தியக் கப்பலுடன் 12 மீனவர்கள் கைது.!!

0
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிக் கப்பலுடன் 12 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கோவிளம் கடற்பகுதியில் சனிக்கிழமை இரவு (11) நடத்தப்பட்ட விசேட...

கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு : 46 வயது நபர் பலி, சந்தேகநபர் கைது.!!

0
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் சனிக்கிழமை (11) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 46 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...

புத்தளத்தில் 84 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது.!!

0
புத்தளம் பகுதியில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை மாவட்ட விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த...

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி? ; மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணை!

0
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்த ரவி ஜயநாத் எனப்படும் ‘தெமட்டகொடை சமிந்த’வை கொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப்...