தனியார் பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னணி; இருவர் அதிரடி கைது.!!

0
யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும்...

நெல்லியடியில் மாமியாரை வெட்டிக் கொன்று மாமனாரைச் சிதைத்த மருமகன்.!!

0
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக...

போருக்கு எதிராக பச்சிலைப்பள்ளி சபை தீர்மணம்: உலக அமைதிக்கு ஆதரவு

0
உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த...

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸார்; மாணவர்கள் மத்தியில் பதற்றம்.!

0
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழகப் பதிவாளரும்...

துணுக்காய் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி அரச அதிகாரி பலி.!!

0
துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி...

வரலாற்று சிறப்புமிகு ஆனையிறவில் – பாரம்பரிய உணவகம் திறப்பு!

0
ஆனையிறவில் பாரம்பரிய உணவகம் திறப்பு! கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆனையிறவு பகுதியில் பாரம்பரிய உணவகம் இன்று (10.03)  திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி நகரத்திலிருந்து பளை வரை பாரம்பரிய உணவகம் இல்லாத குறை நீண்ட காலமாக...

மானிப்பாயில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

0
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

“இளவாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு; சோகத்தில் குடும்பத்தினர்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது...

சகோதரனைக் கத்தியால் குத்திய 35 வயது இளைஞர்; நயினாதீவில் பதற்றம்.!!

0
யாழ்ப்பாணம் நயினாத்தீவில் உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 43 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை...

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஆணும் பெண்ணும் கைது.!!

0
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம்...