கல்மடு சென் அன்ரனிஸ் கிண்ணம் உருத்திரபுரம் வசம்!

0
சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்துக்கு. கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன், கல்மடுநகர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்...

கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை!

0
கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை! கனடாவின் நகரில் இலங்கை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, சஞ்சுல...

வவுனியாவில் துயரச்சம்பவம் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தர் பலி!

0
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தர் பலி வவுனியா வடக்கு மதியாமடுவில் துயரச்சம்பவம் வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில்  இடம்பெற்ற துயரச்சம்பவம் ஒன்று அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவு இயந்திரம் (டிராக்டர்)...

தகிக்கும் வெப்பத்தைத் தணிக்க யாழில் பல முன்னேற்பாடான நடவடிக்கைகள்.!!

0
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் சூரியனின் நேரான உச்சம் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, நல்லூர் பிரதேச சபையினால் விசேட குடிநீர் விநியோகத் திட்டம் சாக்கினாலான நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது முதல்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சி பொலிஸாரின் நடவடிக்கையால் முறியடிப்பு ; 3 பேர் கைது ; வாள்கள்...

0
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பாரிய வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (16) பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது, வன்முறை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில்...

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயம்

0
கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று,  புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த...

யாழில் 11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது!

0
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை...

மெல்ல அழியும் பண்பாட்டின் அடையாளம் – ஆவுரோஞ்சிக் கல்

0
அழிந்து வரும் ஆவுரோஞ்சிக் கல் – யாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் பாரம்பரியச் சின்னம். தமிழர் கிராமிய வாழ்க்கையின் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கிய ஆவுரோஞ்சிக் கற்கள் (ஆ உரோஞ்சும் கல்), இன்றைய காலத்தில் மெதுவாக...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்

0
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ   வருடப் பிறப்பு உற்சவம்  இன்று(14) காலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.  

முல்லைத்தீவில் சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரர்! கிணற்றில் வீழ்ந்து பலி!

0
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிய சகோதரர் பின்னர் தப்பியோடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை...