மன்னார் கடற்பரப்பில் கடல் அட்டைகள் மீட்பு: 36 பேர் கைது

0
மன்னார் - இலுப்பைக்கடவை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 36 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1)...

அகில இலங்கை ரீதியாக முதலிடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை!

0
கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level)...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய வியாபாரி சடலம்.!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என அவரது உறவுகள்...

இணுவில் ஆலயத்திற்கு அருகில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட...

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாற்றம் கோரி போராட்டம்.!

0
 மன்னார் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி மற்றும் அபிவிருத்தி பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, தற்போதைய அதிபரை மாற்றி தரம் 1 தகுதியான புதிய அதிபரை நியமிக்கக் கோரி திங்கட்கிழமை...

யாழ் நல்லூரில் பெண்கள் உரிமைக்காக போராட்டம் – பாதுகாப்பு வலியுறுத்தல்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் செவ்வாய்க்கிழமை (31) பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு...

மன்னார் வங்காலையில் சட்டவிரோத சுழியோடி: 349 கடல் அட்டைகளுடன் 4 பேர் கைது.!

0
மன்னார் வங்காலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வட மத்திய கடற்படை அதிகாரிகளால் கடந்த மார்ச்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம்...

போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

யாழில் வீடொன்றில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்பு: பணிப்பெண் கைது.!

0
யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட சுமார் 14 பவுண் தங்க நகைகள் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் கணவன்–மனைவி இருவரும் பணிநிமித்தம்...