வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்: தென்னை, வாழை பயிர்கள் பெரும் சேதம்.!

0
வவுனியா மரக்காரம்பளை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பெருமளவு பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மற்றும் வாழை...

கிளிநொச்சி மாணவனுக்கு M.A. சுமந்திரன் அவர்களால் பாராட்டு!

0
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட இளைஞர் தெய்வேந்திரன் திருக்குமரனை நேற்று(3) இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இரட்டைபெரியகுளம் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளின்படி, விற்பனைக்காக சுமார் 1 கிலோ 970 கிராம்...

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பு.!!

0
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்....

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

0
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை...

ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!

0
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்...

வவுனியாவில் அதிர்ச்சி: மயானத்தில் புதைந்த சடலத்தின் தலை காணாமல் போனது!

0
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: சடலத்திலிருந்து தலை வெட்டி எடுத்த மர்மம்! வவுனியா மாவட்டத்தின் மகாறம்பைக்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்த...

குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – கந்தளாயில் அதிர்ச்சி!

0
கந்தளாய் பகுதியில் இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த இளைஞன் ஒருவர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...

வவுனியா ஒலுமடு நெல் உலர்த்தும் தளத்திற்கு ரூ.1.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!

0
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு...