தலையை துண்டித்துச் சிலையில் வைத்த கொடூர சம்பவம்; அடையாளம் காட்டிய மனைவி, மகள்.

0
அம்பலாந்தோட்டை, மாமடல, மொகுடுயாய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவரைச் சுட்டு, வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையைத் துண்டித்துச் சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அம்பலாந்தோட்டை, மாமடல...

கண்டியில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்பு: சந்தேகநபர் கைது.!

0
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கல பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்....

பண்டாரவளையில் 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்து: தந்தை பலி, சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!

0
பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும்...

இன்றைய ராசிபலன் (05-06-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் முடிவெடுக்கும் திறன் முக்கிய பங்கு வகிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அதனைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். நிதி தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறிய புரிதல்...

வவுனியாவை அதிரவைத்த சிறுவர் பாதாளக் குழு: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் அதிரடியாக கைது.!!

0
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில்...

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மரணம்! நீதிமன்றில் வெளிசத்திற்கு வந்த தகவல்.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(3) நடைபெற்றபோது...

வவுனியா ஏ-9 வீதியில் கோர விபத்து: முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள்...

0
வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் நேற்று (02) இரவு ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட...

14 வயதுச் சிறுமி வன்கொடுமை; 18 வயது இளைஞன், குடும்பத்தினரும் கைது.!

0
14 வயதுச் சிறுமியொருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேக நபர்...

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம்விழுந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி.!

0
இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில்...

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து.! 

0
இன்று (04) காலை காலி - கொழும்பு பிரதான வீதியின் தட்டல்ல (Dadalla) பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து காலி...