மண்முனையில் சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி.!!

0
மட்டக்களப்பு மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்...

திருகோணமலை சம்பூர் கடலில் அலை தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் உள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென எழுந்த கடல்...

சஞ்சு சாம்சன் சதத்தால் CSK முதல் வெற்றி –  பர்பிள் கேப் பட்டியலில் 2வது இடம்

0
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115...

இன்றைய ராசிபலன் (12-04-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
♈ மேஷம் இன்று உங்களுக்கு மனதில் தெளிவும் புதிய ஆற்றலும் கிடைக்கும் நாள். வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் சிறிய சந்தோஷ செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ♉...

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ; 6 சந்தேகநபர்கள் விளக்கமறியல்..!!

0
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதும், மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும் தொடர்பான பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம்...

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நெருக்கடியில் – நிதி உயர்த்த கோரிக்கை.

0
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகிறது ; ஏனையோரின் நிலை என்ன? – சாணக்கியன் கேள்வி

0
மட்டக்களப்பு மாவட்டத்தில்  40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது. ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை...

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு : 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பறிமுதல்.!

0
மேல் மாகாணத்தின் கொழும்புப் பகுதியில் உள்ள சில விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சோதனையில், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுங்கவரித் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. நம்பகமான...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 229 அலங்காரச் செடிகள் பறிமுதல்: ரூ.7.75 லட்சம் மதிப்பில் நபர் கைது.!

0
சுமார் 775,000 ரூபாய் பெறுமதியான அலங்காரச் செடிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் இன்று (11) சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால்...

நாட்டில் தொடர் விபத்துகள்: சிறுமி உட்பட 7 பேர் பலி – பல இடங்களில் துயர சம்பவங்கள்.!!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துகளில் சிறுமி ஒருவர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – ஹொரண, பாதுக்க, மாவத்தகம, கொஸ்கொட, மட்டக்குளிய, மகிந்தாங்கன மற்றும் கிராந்துருக்கோட்டை...