கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது.!

0
  கிண்ணியா பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06.2026) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட...

சர்வதேச மனக்கணிதப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவன்

0
மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித மற்றும் அபாகஸ் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் எஸ். லபிஷாசன் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள்...

மகளை தொடர்ச்சியாகக் கடித்து கொடூரமாகத் துன்புறுத்திய தாய் கைது!

0
14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி, கடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக...

கொடுமைப்படுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் : உரிமையாளர் கைது.!!

0
நீர்கொழும்பு வெல்லவீதி பகுதியில் வளர்ப்பு நாய்கள் இரண்டை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டாரின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், இரண்டு நாய்களும் வீட்டில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்...

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!!

0
  செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட புடவைகள் விநியோகம் செய்யப்படாமல் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்புட்ட நேரியகுளம் கிராம மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு...

இன்றைய ராசிபலன் (12-06-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொழில் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனநிம்மதியை அளிக்கும். செலவுகளில் சற்று கவனம் செலுத்தினால் பொருளாதார நிலை...

குருணாகலில் 15 லட்சம் பணப்பையை ஒப்படைத்த சிறுவனுக்கு கிடைத்த பரிசு.!

0
குருணாகலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மகேஷ் ஷனக, வீதியில் கிடந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம்...

12 வயது சிறுமி மீதான கொடூரம்: தாய் உட்பட மூவர் கைது.!!

0
இந்தியாவின் வாரணாசி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்த சிறுமியை அவரது தாய், வாரணாசியைச் சேர்ந்த...

ஓமானில் உயிரிழந்த வவுனியா தாய்: உண்மை காரணம் குறித்து கேள்விகள்

0
வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிந்துஜா, குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற பின்னரும் அவர் தனது குடும்பத்தினருடன்...

முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை; பதற்றத்தில் உலக நாடுகள்

0
சர்வதேசக் கடல் வணிகத்தின் முதன்மைப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை, எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களுக்கும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளமை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா...