பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது.!

0
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் புதன்கிழமை (15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த...

மகாஓயாவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

0
மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியின் பொல்கஸ்தலாவ காப்புக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த...

யாழில் 11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது!

0
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ; தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.!!

0
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை...

லக்னோவை 5 விக்கெட்டில் வீழ்த்தி RCB அபார வெற்றி.!

0
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில்,...

இன்றைய ராசிபலன் (16-04-2026, வியாழக்கிழமை)

0
மேஷம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். வேலைகளில் முன்னேற்றம் காண்பீர்கள், ஆனால் சிறிய தடைகள் ஏற்படலாம். நிதி தொடர்பான முடிவுகளில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ரிஷபம்: நிதி நிலைமை இன்று சீராக இருக்கும்....

புத்தாண்டு தினத்தில் ஆற்றில் நீராடியபோது மாயமான 3 சகோதரர்கள் ; ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

0
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சோமாவதி பாலத்துக்கு கீழ் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15)...

விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு – ஜீப் சாரதி கைது.!

0
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிள் ஒன்றின் மீது விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதியதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்து தொடர்பில்...

மன்னார் கடலில் படகு மோதல்: மீனவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.!

0
மன்னார் வங்காலைப்பாடு கடற்பகுதியில் புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் எதிர்பாராத...

குடும்பத் தகராறு ; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

0
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (14) பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற...