வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு மாடுகள் கடத்தல் : உயிரிழந்த நிலையில் ஒரு மாடு மீட்பு!

0
சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு சிறிய ரக பட்டா  லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாட்டினை, இறந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

அநுராதபுரம் காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை.!

0
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ புவரிசன்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை பரசன்கஸ்வெவ பொலிஸார் மீட்டுள்ளனர். பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவின் புவரிசன்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று (17) சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண்...

தகிக்கும் வெப்பத்தைத் தணிக்க யாழில் பல முன்னேற்பாடான நடவடிக்கைகள்.!!

0
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் சூரியனின் நேரான உச்சம் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, நல்லூர் பிரதேச சபையினால் விசேட குடிநீர் விநியோகத் திட்டம் சாக்கினாலான நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது முதல்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சி பொலிஸாரின் நடவடிக்கையால் முறியடிப்பு ; 3 பேர் கைது ; வாள்கள்...

0
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பாரிய வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (16) பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது, வன்முறை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில்...

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு ; ‘லொகு பெட்டி’யின் சகோதரர் ‘பொடி பெட்டி’ இலக்கு!

0
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லொகு பெட்டி' என்பவரின் சகோதரரான 'பொடி பெட்டி'யைக் குறிவைத்து அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (16) இரவு 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்...

யாழ். கட்டைக்காட்டில் வீடுகளைத் தாக்கி குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வரும் நபர் ; பொலிஸில் முறைப்பாடு!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் நபரொருவரால் நான்கு வீடுகள் புதன்கிழமை  (15) இரவு  தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவர்...

300 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்.!!

0
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து, கெசல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் ; 3 வீடுகள் தீக்கிரை ; 12 பேர் நிர்க்கதி!

0
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12...

தென்பகுதி  ஆழ்கடலில் 150 கிலோ ஹெரோயின் பறிமுதல்.!!

0
இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் வியாழக்கிழமை (16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோகிராமிற்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பாதுகாப்பு...

மும்பையை வீழ்த்திய பஞ்சாப் – 7 விக்கெட்டில் வெற்றி பெற்று முதலிடம்

0
மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த...