பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய மருத்துவ வழிகாட்டல் நாளைமுதல்.

0
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என கல்வி...

நடப்பாண்டில் இதுவரை 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு

0
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10...

முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு.!!

0
இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத்...

மாத்தறையில் இரு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி; 6 பேர் காயம்.!!

0
மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். தெவுந்தரவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி ஒன்றும், மாத்தறையிலிருந்து தெவுந்தர...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர் மீது தாக்குதல்.!!

0
கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை இன்று (19) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த...

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

0
தெஹிவளை 'நிசல செவன' மயானத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறித்த மயானத்தின் பாதுகாவலர் காயமடைந்துள்ளார். உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவர், மயானத்தின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச்...

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது.

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வானூர்தி நிலையப் பிரிவு அதிகாரிகள் கைது...

கடற்றொழிலாளர்கள் அவதானம் : கடற்பரப்புகள் கொந்தளிப்பு – விசேட எச்சரிக்கை.!!

0
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம்...

ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது: விசாரணையில் சிக்கிய தேரர்.!!

0
கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை.!!

0
பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்டவர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போராட்டங்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.