பாழடைந்த வீடு ஒன்றில் இரத்தக் கறைகளுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு.!!

0
  கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47...

ஜனாதிபதி மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்!!

0
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி...

கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி…. நீடிக்கும் மர்மம்.!!

0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை...

இளம் குடும்பஸ்தர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை

0
இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன் புத்திக ராஜபக்ஷ என்ற திருமணமான...

“தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய கே. ராஜனின் சோக முடிவு!”

0
தமிழ் திரையுலகின் பிரபல மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் (85) அவர்கள் மே 17, 2026 அன்று சென்னையில் காலமானார். சென்னை அடையாறு மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஆற்றில்...

மருத்துவரை மிரட்டி 60 இலட்சம் சுருட்டிய முன்னாள் நர்ஸ் மற்றும் கணவர்.!!

0
கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும், விசேட வைத்தியர் ஒருவரை டிஜிட்டல் பிளாக்மெயில் மூலம் மிரட்டி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் பறித்த...

கம்பளையில் சோகம்: பரண் உடைந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
கம்பளை பகுதியில் பொருட்கள் வைப்பதற்காக கூரையோடு இணைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து நீர் குழாய் ஒன்றை எடுப்பதற்கு சிறுவனின் தந்தை முயன்றுள்ளார் விபத்து: அப்போது பரணில் இருந்த பலகை திடீரென உடைந்து, அவர் கீழே இருந்த...

நள்ளிரவில் அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; சினிமா பாணியில் சம்பவம் செய்த பொலிஸார்.!

0
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...

வல்வெட்டித்துறையில் சிறுவனுக்கு நேர்ந்த கதி! 

0
இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை-03 மணியளவில் யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள நீர்த் தடாகத்தில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பருத்தித்துறை புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 16) என்ற சிறுவன்...

பல கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டில் அமித் வீரசிங்க கைது!

0
“மஹசொன் பலகாய” அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது “அபினவ நிவஹல் பெரமுன” அமைப்பின் தலைவருமான அமித் வீரசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்ல மற்றும் திகன பகுதிகளில்...