சித்திரைப் புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்; இருவர் பலி!

0
சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரண்டு தனித்தனியான நீரிழிவு விபத்துகளில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருநுவர சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பாயும் மகாவலி கங்கையில்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு.!

0
நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (15) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 369,900 ரூபாவாக...

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்.

0
இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்கள் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். IRIS Dena கப்பல் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது மீட்கப்பட்ட...

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது.!

0
இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்...

களுவாஞ்சிக்குடியில் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்: வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

0
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14)...

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்.!

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில்,...

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார்...

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ,  இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று  செவ்வாய்க்கிழமை  (14) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல், இன்று...

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு.!!

0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால்  ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நீதவான்...