இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி பேச்சு

0
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்...

நாட்டில் 25% மக்கள் வறுமையால் பாதிப்பு – அமைச்சர் உபாலி பன்னிலகே

0
நாட்டில் சுமார் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி...

மாகாணசபை தேர்தல் ஆண்டு இறுதிக்குள்: புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

0
மாகாணசபை தேர்தலை ஆண்டு இறுதிக்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தல் திகதி குறித்து மாதத்திற்கு முன்னர் அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெளிவிவகார அமைச்சர்...

3–5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவிப்பு

0
03 முதல் 05 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வயதுப்...

எரிபொருள் வினியோகத்தில் புதிய நடைமுறை – QR முறையுடன் வாராந்த ஒதுக்கீடு அறிவிப்பு!

0
அதிரடி அறிவிப்பு: இன்று முதல் மீண்டும் QR முறை – QR இல்லாமல் எரிபொருள் கிடையாது! இலங்கை வாகன சாரதிகள் கவனத்திற்கு! நாட்டில் எரிபொருள் விநியோக முறையில் மீண்டும் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில்...

பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றல்; 10 சந்தேகநபர்கள் கைது.!!

0
இலங்கை கடற்படையினரால் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, காலகட்டத்தில், பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகள், தலா ஐந்து சந்தேகநபர்களுடன்...

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை..!

0
இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூல்கல பகுதியில் காலை, பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீடொன்றின் முன்னர், கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பெண்ணை விழுந்துக் கிடப்பதாகப்...

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!!

0
கடுவெல – வெலிவிட்ட பகுதியில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தேகநபரை...

மாத்தறையில் லொறி மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு: சாரதி கைது!

0
மாத்தறை - ஹக்மன வீதியில் உள்ள துடாவ பகுதியில் காலை ஒரு வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியோரில் நின்றுகொண்டிருந்த பாதசாரி பெண்ணை...

தனிப்படட விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்.

0
இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை ஈரானுக்கு அனுப்பப்பட்டன. மத்தள விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த...