ஆபாச சைகை காட்டிய அமைச்சர்; சபையில் பெரும் பதற்ற நிலை.!

0
நீதி அமைச்சர் அவதூறான முறையில் ஆபாச சைகையை தனக்கு காட்டியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று (20) சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார். இந்தச்...

உயிருக்கு பயந்து மனைவியை கள்ள காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்.!

0
உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி...

தோண்டி எடுக்கப்பட்ட 12 போர்ட் ரக துப்பாக்கி; கைது செய்யப்பட்ட சந்தேகநபர்.!

0
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பை...

இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.!

0
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி சேவைகளை அத்தியாவசிய சேவையாக கருதி வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நுழைந்த யானையால் பெரும் பீதி! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி

0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற...

உலக முடிவில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்த மாணவி; ஒரு மணிநேரம் உயிரைப் பிடித்துக் காத்த சாரதி.!

0
பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19) உலக முடிவு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக் குழுவிலிருந்த 23 வயதுடைய மாணவியொருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். இவர்களை...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பமாகும் ஆன்லைன் விரிவுரைகள்; களப் பயணங்களுக்குத் தடை.!

0
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இணையவழி (Online) விரிவுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், திட்டமிடப்பட்ட களப் பயணங்களை (Field Trips) தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சில அசாதாரண...

பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை! – பின்பற்ற வேண்டிய 25 பாதுகாப்பு விதிகள்.

0
பொலீஸ் துறையினால் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும், இந்நாட்களில் பலர் போதுமான வருமானம் இல்லாத...

எரிபொருள் வரிசை நெரிசலை கட்டுப்படுத்த மற்றுமொரு புதிய திட்டம் – நாளை முதல் அமுல்

0
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருள்! வரிசைகளைக் குறைக்க புதிய கட்டுப்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி! இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை மேலும் சீரமைக்கும் நோக்கில், நாளை (மார்ச் 19)...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை (18) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....