தாயின் தகாத உறவால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மகள்.!!

0
பதவிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது தகாத உறவு வைத்திருந்த நபரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்ததுடன், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாய் ஒருவர் எதிர்வரும் 13 ஆம் திகதி...

நாவலபிட்டிய பாடசாலை வேன் விபத்தில் 13 மாணவர்கள் காயம்.!

0
நாவலபிட்டிய, கெட்டபுலாவிலிருந்து நாவலபிட்டிய நகரம் நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை 7.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாவலபிட்டிய – திஸ்பனே சந்தி பகுதியில் இந்த வேன் வீதியை...

வெலிக்கடை சிறைக்கைதி உயிரிழந்த சம்பவம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது!

0
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மூன்று சிறைக்காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல...

சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்! 700 மாணவிகளின் அந்தரங்கங்கள் மீட்பு!

0
டெலிகிராம் வழியாக இளம் பெண்களை குறிவைத்து மிரட்டல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த நபர்,...

தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு பாவித்த யுவதி மின்னல் தாக்கி மரணம்.!!

0
தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு அதனை பாவித்துக்கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது . இடிமின்னல் நேரத்தில் நேரடி மின் பாவனையை துண்டித்து விடுங்கள் ....

வரலாற்றை மாற்றிய நாயகன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க! ‘கம்பன் புகழ்’ மகுடம் சூட்டி கௌரவிப்பு.!

0
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ‘கம்பன் விழா - 2026’ நிறைவு நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ‘கம்பன் புகழ்’ விருதால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு சமீபத்தில்...

சினிமா பாணியில் காட்டுக்குள்ளே கசிப்பு… குளத்துக்கு அடியில் தேக்கு மரங்கள் கடத்தல்.!!

0
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் (02.05.2026) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக்...

களுத்துறை கடற்கரையில் ஆசிரியை சடலமாக மீட்பு.!!

0
களுத்துறை தெற்கு கலீடோ கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், பண்டாரகம வீதியகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆசிரியை நதீஷானி தரங்கிகா அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயார்...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்க்ஷ அனுப்பப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...

காலி சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு

0
காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...