1990 குருக்கள்மட படுகொலை: அகழ்வுப் பணி மீண்டும் தொடக்கம்!

0
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் குருக்கள்மடத்தில் இடைமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் ஒரு...

யூரியா உரம் பற்றாக்குறை: சிறுபோக நெற்செய்கைக்கே மட்டுப்படுத்தி விநியோகம்.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக நாட்டில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு நடப்பு சிறுபோக நெற்செய்கைக்காக மட்டுமே யூரியா உரத்தை...

மட்டக்களப்பு கொலை–கொள்ளை வழக்கு: மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி கைது.!

0
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச்...

பதுளை – கண்டி வீதியில் விபத்து: கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

0
பதுளை -  கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு...

அரச வைத்தியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு.!!

0
அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நடத்த...

புத்தளத்தில் 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

0
புத்தளம் - தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இந்தப்...

கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலி மோசடி: இளம் நடிகை கைது.!

0
கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், முறைப்பாட்டின் அடிப்படையில்...

ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

0
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த...

பாணந்துறையில் கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு: 37 வயது நபர் பலி.!

0
பாணந்துறை - பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில்...

இலங்கை உயர் நீதிமன்றத்தில் மின்னணு வழக்கு தாக்கல் முறை: காகிதமற்ற விசாரணைக்கு புதிய யுகம்!

0
இலங்கை நீதித்துறை வரலாற்றில் முக்கிய மாற்றமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து காகிதமற்ற முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த e-filing முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் செயல்பாட்டுக்கு...