மேல்நீதிமன்ற நீதிபதியாக ஈழத்தமிழரான தர்மரெட்ணம் கருணாகரன்.!!

0
இலங்கை நீதித்துறையில் முக்கியமான புதிய மாற்றமாக, ஈழத்தமிழரான தர்மரெட்ணம் கருணாகரன் அவர்கள் மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ நிகழ்வு இன்று சனிக்கிழமை (09.05.2026) நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி Anura Kumara...

இலங்கையில் அவசரமாக மூடப்பட்ட பாடசாலைகள்! கண்டுபிடிக்கப்பட்ட காரணம் – நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு.!!

0
கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். காய்ச்சல், கடுமையான...

கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம் : மொட்டுக் கட்சி வெளியிட்ட தகவல்.!!

0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

டிவி வாங்க வந்த இடத்தில் 13 லட்சம் அவுட்! ஆக்ரோஷமாக இறங்கிய 6 பெண்கள்.!

0
தெஹிவளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மாலை சுமார் 6.30...

சந்திரிக்காவின் மனதை கொள்ளை கொண்ட தவெக விஜய்

0
தமிழக சட்ட சபைத் தேர்தலில் முதலமைச்சராக தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யிற்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் சிறப்பான வெற்றியை...

களு கங்கை பாலத்தில் விபத்து: 9 பேர் நூலிழையில் உயிர்தப்பினர்.!!

0
இன்று அதிகாலை இரத்தினபுரி களு கங்கை பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிற்றூர்தியில் பயணித்த 9 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கஹவத்தை நோக்கி...

திருகோணமலையில் நள்ளிரவு கொள்ளை: வர்த்தக நிலையங்களின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

0
திருகோணமலை அனுராதபுர சந்தி பகுதியில் நேற்று அதிகாலை (சுமார் 2:30 மணியளவில்) இடம்பெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து,...

12 வயது சிறுவனை நிர்வாணமாக்கி பிட்டத்தினுள் தாமரை தண்டை நுளைத்து சித்திரவதை செய்த 2 சிறுவர்கள் கைது.!

0
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவனை நிர்வாணமாக்கி பிட்டத்தினுள் தாமரை தண்டை நுளைத்து சித்திரவதை செய்த 2 சிறுவர்கள் கைது! குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப்...

ஐஸ் போதைப்பொருளுடன் பௌத்த துறவி ஒருவர் கைது.!!

0
இலங்கையின் ரங்கல பிரதேச காவல்துறையினர் நடத்திய சோதனையில், மெனிகின்ன (Menikhinna) பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 'ஐஸ்' (Ice - Crystal Methamphetamine) எனப்படும் போதைப்பொருள்...

ஹட்டனில் ATM உடைக்கும் முயன்ற சந்தேகநபரை தேடும் பொலிஸார்.!!

0
ஹட்டன் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று அதிகாலை (04.05.2026) இடம்பெற்ற ATM உடைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த இரண்டு ATM இயந்திரங்களை...